- ADVERTISEMENT -

Posts

பயிற்சிக்கு வராத கில், ரிஷப் பந்த்... என்ன நடந்தது? காரணம் இதுதான்... வெளியான தகவல்!

பிட்ச் வடிவமைப்பு காரணமாக இந்தியா, இங்கிலாந்து இடையில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், 5 நாட்களும் நடைபெற்றது.

டெஸ்ட் தரவரிசையில் அதிரடி மாற்றம்... முதன்முறையாக டாப் இடத்துக்கு சென்ற சுப்மன் கில்!

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்.. பிசிசிஐ அதிரடி முடிவு! 

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் லங்கா பிரீமியர் லீக் எனும் டி20 தொடர் இலங்கையில் நடைபெறும். ஆனால், அது இந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜுக்கு ஓய்வு... அறிமுகமாகும் புதிய வீரர்.. யார் தெரியுமா?

முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.

டெஸ்ட் போட்டிகளில் திடீரென ஓய்வு பெற்றது ஏன்.. விராட் கோலி சொன்ன காரணம் இதுதான்!

விராட் கோலி  இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென ஓய்வு பெற்றது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் காலமானார் - ரசிகர்கள் சோகம்!

மிகக் குறுகிய கால சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் 4 போட்டிகளில் விளையாடியிருந்த அவர், 1.73 சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமம் இவ்வளவு கம்மியா.!

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

கோபத்தில் அருண்... முத்து மீனா எடுத்த முடிவு... இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் மற்றும் அருண் அம்மா இருவரும் வந்து சீதாவின் அம்மாவிடம் சீதா எங்கே என கேட்கின்றனர். 

77 லட்சம் ரூபாய் மோசடி - நடிகை ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளர் கைது

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளராக பணியாற்றிய வேதிகா பிரகாஷ் ஷெட்டியை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த மாணவன்: தேடுதல் பணிகள் தீவிரம்

ஹட்டன் நகருக்கு முக்கியமாக நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கான நீர் விநியோகம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் நீர் வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

பழங்குடி மக்களின் காணிகளை அபகரிக்க திட்டம்... அச்சுறுத்தல் குறித்து கடிதம்

தேக்கஞ்சேனை, நாவற்குளம் மற்றும் சம்பக்கலப்பை ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள், காட்டில் தேன் சேகரித்தல், நன்னீர் மீன்பிடி மற்றும் நெல், நிலக்கடலை மற்றும் மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்ச்செய்கை ஊடாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாவது பகுதிக்கு நீட்டிக்கப்பட்ட தடயவியல் அகழ்வாய்வு!

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

பிட்ச்சில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்... இங்கிலாந்து மாஸ்டர் பிளான்...  என்ன செய்ய போகிறது இந்திய அணி?

மூன்றாவது போட்டியில் வெல்லும் அணிக்கே, டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், மூன்றாவது போட்டி முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

இலங்கை டி20 அணி அறிவிப்பு; நீண்ட காலத்துக்கு பின்னர் அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர்கள்!

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியில் தசுன் ஷனகா மற்றும் சமிக கருணரத்ன உள்ளிட்டோருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.