இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டுள்ளதை அடுத்து பிசிசிஐ அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின்போது ரிஷப் பண்ட் கால் விரலில் காயம் ஏற்பட்டது.
பிரபல பெண்கள் பாடசாலையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு சென்ற அதே விமானத்திலேயே நாமல் ராஜபக்ஷவும் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன, இன்று(28) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற இஷாந்த் சர்மாவின் சாதனையை சமன் செய்ய முடியும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி இரண்டு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்று இருக்கிறது.
டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், என் சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம். என்னை நம்ப வெச்சி ஏமாத்திட்டான் என பதிவிட்டு இருந்தார்.
பிரபல நடிகை சுமி ஹர் சௌத்ரி, புர்பா பர்தாமன் பகுதியில் கிழிந்த அழுக்கு உடையில் தெருவில் சுற்றித் திரிந்து நிலையில் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தபோது யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 46 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், சுப்மன் கில் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி, 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதில் இரண்டு சதம் அடங்கும்.
இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த இந்தியத் தொடக்க வீரர் மற்றும் ஆயிரம் ரன்களை விளாசிய 5வது இந்தியர் என்ற பெருமையையும் கேஎல் ராகுல் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் என்ற போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வீரர்கள் அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர்.
மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
21 ஜூலை 2025 - இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் தமிழில். உங்கள் நாளை எப்படி எதிர்பார்க்கலாம் என்பதை ColomboTamil இல் தெரிந்துகொள்ளுங்கள்.