- ADVERTISEMENT -

Posts

ஒரே ஒரு போட்டியில் 5 சாதனை... பும்ராவுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு... அக்ரம், முரளிதரன் சாதனைகள் தகர்க்கப்படும்!

மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் பும்ரா விளையாடினால், அவர் பல்வேறு சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

தமிழக வீரருக்கு வாய்ப்பு மறுப்பு... இனியாவது  அணியில் சேருங்க! பிசிசிஜ அதிரடி தீர்மானம்!

சாய் சுதர்சன் ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்பதால், எதிரணியின் பந்துவீச்சுத் திட்டங்களைக் கலைக்க முடியும் என்பதுடன், 23 வயதே ஆன சாய் சுதர்சன், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாகப் பார்க்கப்படுகிறார். 

4ஆவது டெஸ்டில் சாதனை படைக்க வாய்ப்பு.. வெறும் 60 ரன்கள் தான் தேவை... சாதிப்பாரா ராகுல்?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணி மோதும்  நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராகுல் ஒரு சாதனையை படைக்க இருக்கின்றார். 

முக்கிய வீரருக்கு காயம்... செம அப்செட்டில் கில்... இந்திய அணிக்கு கிடைத்த ஷாக் தகவல்!

ரிஷப் பண்டுக்கு கடந்த போட்டியின்போது கையில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் பேட்டிங் மட்டுமே செய்த நிலையில், விக்கெட் கீப்பிங்கை துருவ் ஜூரேல் கவனித்துக்கொண்டார். ரிஷப் பண்ட் விளையாடுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெஸ்ட் அணிக்கு உடனே திரும்பி வாங்க கோலி.. இன்னும் நேரம் இருக்கு... விடுக்கப்பட்ட அழைப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

ஓய்வுக்கு பின்னரும் விராட் கோலி செய்த மாபெரும் சாதனை...  ஐசிசி தரவரிசையில் யாரும் படைக்காத ரெக்கார்டு

ஐசிசி டி20 தரவரிசைப் புள்ளிகளை திருத்தி அமைத்தது. அதன் ஒரு பகுதியாக விராட் கோலியின் அதிகபட்ச டி20 தரவரிசைப் புள்ளிகளை 897-லிருந்து 909-ஆக திருத்தியுள்ளது. 

இரண்டு தோல்வி... இருந்தாலும் இந்தியாவால் தொடரை வெல்ல முடியும்... கவாஸ்கர் நம்பிக்கை

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

9 நாள் ஓய்வு இருக்கு.. நான்காவது டெஸ்டில் எதுக்கு பும்ராவுக்கு ஓய்வு? கம்பீரின் முடிவுக்கு எதிர்ப்பு!

இந்தியாவில் நடைபெறும் எந்த தொடரிலும் விளையாடாமல், எவ்வளவு ஓய்வு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

ரிஷப் பண்ட் காயம்...  பும்ரா நிலை என்ன? அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ன செய்யபோகிறார் கம்பீர்!

பண்ட் அடுத்த டெஸ்டில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், நான்காவது டெஸ்ட் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வு இருக்கின்றது.

இங்கிலாந்துக்கு அவுட் இல்லை.. ஆனால் இந்தியாவுக்கு அவுட்.. ஏன் இந்த பாரபட்சம்... விளாசிய கவாஸ்கர்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வீரர் கே எல் ராகுல் விக்கெட் குறித்து சுனில் கவாஸ்கர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். 

மூன்று போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பிய இந்திய வீரர்... இனி வாய்ப்பே கிடைக்காது!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் கருண் நாயர், தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி வருகிறார். இத்தொடருக்கு முன், தொடர்ச்சியாக உள்ளூர் தொடர்களில் ரன்களை குவித்தார். 

இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான மூன்று காரணங்கள்: அதிலும் முக்கிய காரணம் இதுதான்!

முதல் இரண்டு போட்டிக்கான பிட்ச், பேட்டர்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்ட நிலையில், மூன்றாவது போட்டிக்கான பிட்ச், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டது.

இலங்கை - வங்கதேசம் அணிகள் 2வது டி20 போட்டியில் இன்று மோதல்!

லிட்டான் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் போராடும்.

ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா? பிசிசிஐ எடுத்துள்ள அதிரடி முடிவு!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டு செயற்பட்டு வரும் நிலையில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

முதல் இன்னிங்ஸ் டிரா... வெற்றிப்பெற இனி இந்தியா என்ன செய்ய வேண்டும்? பிட்ச் ரிப்போர்ட்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நிதிஷ் ரெட்டியை பார்த்து பும்ரா, ஆகாஷ் தீப் இருவரும் கற்றுக் கொண்டனர். நிதிஷ் ரெட்டி, ஒரு ஓவரிலேயே 2 விக்கெட்களை சாய்த்தார்.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை சாடிய கம்பீர்.. மீண்டும் ஏற்பட்டுள்ள சர்ச்சை.. என்ன நடந்தது?

நேற்று லார்ட்ஸ் போட்டிக்கு முன் கம்பீருடன் புஜாரா ஒரு நேர்காணலை நடத்தினார். அதில், இந்த விவகாரம் குறித்து புஜாரா கேள்வி ஒன்று எழுப்பினார்.