பதிவுகள்

இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர்? உண்மையை உடைத்த கவாஸ்கர்!

ஷ்ரேயஸ் ஐயருக்கு இந்திய இந்திய அணியில் கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

பொறுப்புடன் இருங்க... ஒவ்வொரு உயிரும் முக்கியம்... வெற்றி பேரணியே தேவையில்லை - கம்பீர்

தாம் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற போது நடத்தப்பட்ட வெற்றி பேரணியை தாம் விரும்பியதில்லை என்றும்  கம்பீர் சுட்டிக்காட்டினார்.

டிஎன்பிஎல் 2025 வெற்றியுடன் தொடங்கியது திண்டுக்கல்.. சிவம் சிங் அதிரடி.. அஸ்வின் அபாரம்!

டிஎன்பிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில்  கோவையில் நடந்த இந்த டி20 போட்டியில்  நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ரன்னர் அப் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் அணி பலப் பரீசை நடத்தியது. 

இந்தியா, இங்கிலாந்து தொடருக்கு சச்சின் பெயர்... இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி!

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சச்சின் - ஆண்டர்சன் பெயர் சூட்டப்பட்டு உள்ளதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

கடைசி ஓவர் முடியும் முன்பே அழுத விராட் கோலி.. ஓடி வந்த ஏபி டிவில்லியர்ஸ்.. நடந்தது என்ன?

ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி ஓவர் முடியும் முன்பே விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

நினைத்துக் கூட பார்க்கவில்லை... அனைத்தையும் அணிக்கு வழங்கினேன்.. 18 ஆண்டுக்கால கனவு.. விராட் கோலி!

18 ஆண்டு காலம் இந்த அணிக்காக என்னுடைய இளமை அனுபவம், என அனைத்தையும் வழங்கி இருக்கின்றேன். ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சி செய்திருக்கின்றேன்.

நீ ஜெய்ச்சிட்ட... முத்தமிட்ட மனைவி.. கட்டி அணைத்து கதறிய விராட் கோலி!

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். 

நிறைவேறியது கோலியின் 18 ஆண்டுக்கால தவம்...  சாம்பியன் பட்டம் வென்று சாதனை  படைத்த ஆர்சிபி!

நடப்பு ஐபிஎல் சீசனின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆர்சிபி அணி 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறது.

குறுக்கே வந்த மழை.. ஐபிஎல் இறுதிப் போட்டியின் நிலை என்ன?

இறுதிப் போட்டி நாளில் 62% மழை பெய்யும் என்று கூறப்படும் நிலையில், போட்டி அதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. 

தோல்வியால் உடைந்து போன ஹர்திக்... கண்ணீர் சிந்தியவரை தேற்றிய ஆஸி வீரர்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்வியால் துவண்டு அழுதார். 

பஞ்சாப் சாதனை வெற்றி... மும்பை அணி தோற்றது எப்படி? ஆப்பு வைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி, யாருமே எதிர்பாராத வகையில் குவாலிபயர் 2 நாக்கவுட் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது.

போட்டிக்கு ரிசர்வ் நாள் ஏன் இல்லை? விதியை மாற்றிய பிசிசிஐ.. நடந்தது என்ன?

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மே 17-ல் மீண்டும் போட்டிகள் தொடங்கியன.

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் – மழையால் ஆட்டம் பாதிப்பு! ரத்தானால் என்ன நடக்கும்?

ஐபிஎல் 2025 சீசனின் குவாலிபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. 

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு எம்பியுடன் திருமணம்... நிச்சயம் தொடர்பில் வெளியான தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரர் ரிங்கு சிங் முக்கியமானவர்.

பஞ்சாப் அணியின் படுதோல்விக்கு காரணமே இதுதான்.. ஆர்சிபிக்கு அடித்த ஜாக்பாட்.. நடந்தது என்ன?

முல்லான்பூர் மைதானம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சொந்தமான மைதானமாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பஞ்சாப் அணி பேட்டிங்கில் இதற்கு முன்பும் தடுமாறி இருந்தது. 

இப்படி நடந்ததே இல்லையே... படுமோசமான சாதனையை செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத சில மோசமான சாதனைகளைப் செய்துள்ளது.