இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக தனது அதிரடியான புதிய சிகை அலங்காரத்துடன் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.
அமெரிக்காவின் இளம் டென்னிஸ் வீராங்கனை அமண்டா அனிசிமோவா, 2025 யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினார்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், இந்தியா 'ஏ' அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் கொள்கைகளின்படியே பிசிசிஐ செயல்படுவதாகவும், பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் எந்தவொரு நாட்டுடனும் விளையாட அரசு தடை விதிக்கவில்லை என்றும் பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெளிவுபடுத்தியுள்ளார்.
கிரிக்கெட்டின் திருவிழாவான ஐபிஎல்-ஐ நேரில் காண விரும்பும் ரசிகர்கள், இனி தங்கள் பர்ஸில் இருந்து கூடுதல் பணத்தை எடுக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
ஒரு உலகக் கோப்பை மற்றும் பல ஐபிஎல் கோப்பைகளை வென்ற இந்திய கிரிக்கெட் வீரரின் ஈடுபாடு, பிக்பேஷ் லீக்கிற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடருக்குப் பிறகு முதல் முறையாக இந்த உடற்தகுதி முகாமில் பங்கேற்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட், செப்டம்பர் 6, 2024 மீண்டும் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான பிரித்வி ஷா, இன்ஸ்டாகிராம் பிரபலமான அக்ரிதி அகர்வாலுடன் நீண்ட நாட்களாக பழகி வந்த நிலையில், அக்ரிதி அகர்வால் யார் என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
ஆசியக் கோப்பை மற்றும் வரவிருக்கும் டெஸ்ட் தொடர்களைக் கருத்தில் கொண்டு, எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதால், அவர் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
ஆண்கள் ஆசியக் கோப்பை T20 போட்டி அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்திய அணி கோப்பையை வெல்லும் வலிமையான அணியாக கருதப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்திருந்தும், ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களின் உடற்தகுதியை சோதிக்க பயன்படுத்தப்பட்டு வந்த 'யோ-யோ' டெஸ்டுக்குப் பதிலாக, தற்போது 'பிரான்கோ' என்ற புதிய சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளின் போது, டாஸ் போடும் சமயங்களில் கூட ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.