இந்நிலையில் ஐபிஎல் 2026க்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முக்கியமான வீரர்களை கழட்டிவிடவுள்ளதாக தெரிகின்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ரிஷப் பண்ட், எட்டு பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் அடங்கலாக 58 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார்.
இங்கிலாந்து மண்ணில் முதல் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை சும்மன் கில் பெற்றுள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் அடித்துள்ளார். அதில் ஒரு இரட்டை சதம் மற்றும் பேட்டிங் சராசரி 40 என்று அளவில் உள்ளது.
கடைசியாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் 77 ரன்கள் அடித்த ஜடேஜா ஆறு இன்னிங்ஸ்களாக அரை சதம் அடிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் 11 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் 5 சதம் அடித்திருந்தனர். இதில் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 134 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்களும் அடித்தார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 371 ரன்கள் தோல்வியை தழுவி இருப்பது மிகவும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக திகழ்ந்த சென்னை சேப்பாக் மைதானத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் வரலாற்று சாதனைகள் பல தகர்க்கப்பட்டன.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த மே மாதம் போர் பதற்றம் ஏற்பட்டதால், இனி இரு நாடுகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறாது என கூறப்பட்டது.
இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் முக்கிய பங்காற்றிய ஆர்ஸ்தீப், தனது முதல் டெஸ்ட் அறிமுகத்தை பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
கடந்த சில நாட்களாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை போன்ற அணிகள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளன.
இந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அத்துடன், அவர் அதிக ஓவர்களையும் வீசினார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா இந்த வீரரை சேர்த்தால், இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் பேசியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் சர்துல் தாக்கூர் வெறும் ஆறு ஓவர் மட்டுமே வீசி 38 ரன்கள் கொடுத்ததுடன், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பேட்டிங்கில் இரண்டு இன்னிங்சில் ஐந்து ரன்கள் மட்டுமே பெற்று இருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய இந்திய வீரர் ரிஷப் பண்ட், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் புது உச்சம் தொட்டு உள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்த நிலையில், ஆறு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 364 ரன்கள் எடுத்தது.