இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் எந்த தொடரிலும் விளையாடாமல், எவ்வளவு ஓய்வு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
பண்ட் அடுத்த டெஸ்டில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், நான்காவது டெஸ்ட் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வு இருக்கின்றது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வீரர் கே எல் ராகுல் விக்கெட் குறித்து சுனில் கவாஸ்கர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் கருண் நாயர், தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி வருகிறார். இத்தொடருக்கு முன், தொடர்ச்சியாக உள்ளூர் தொடர்களில் ரன்களை குவித்தார்.
முதல் இரண்டு போட்டிக்கான பிட்ச், பேட்டர்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்ட நிலையில், மூன்றாவது போட்டிக்கான பிட்ச், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டது.
லிட்டான் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் போராடும்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டு செயற்பட்டு வரும் நிலையில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நிதிஷ் ரெட்டியை பார்த்து பும்ரா, ஆகாஷ் தீப் இருவரும் கற்றுக் கொண்டனர். நிதிஷ் ரெட்டி, ஒரு ஓவரிலேயே 2 விக்கெட்களை சாய்த்தார்.
நேற்று லார்ட்ஸ் போட்டிக்கு முன் கம்பீருடன் புஜாரா ஒரு நேர்காணலை நடத்தினார். அதில், இந்த விவகாரம் குறித்து புஜாரா கேள்வி ஒன்று எழுப்பினார்.
பிட்ச் வடிவமைப்பு காரணமாக இந்தியா, இங்கிலாந்து இடையில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், 5 நாட்களும் நடைபெற்றது.
ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் லங்கா பிரீமியர் லீக் எனும் டி20 தொடர் இலங்கையில் நடைபெறும். ஆனால், அது இந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.
விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென ஓய்வு பெற்றது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
மிகக் குறுகிய கால சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் 4 போட்டிகளில் விளையாடியிருந்த அவர், 1.73 சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.