பதிவுகள்

கோலி கூட செய்யாத செயல்... போட்டி முடிந்ததும் கில் செய்த செயல்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரை சமன் செய்து உள்ளது.

காலில் கட்டு.... காயத்துடன் விளையாடிய சிராஜ்.. நாட்டுக்காக உயிரை கொடுத்து விளையாடிய வீரர்..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய சிராஜ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டி முடிந்ததுமே இங்கிலாந்து - இந்திய வீரர்கள் செய்த செயல்... நெகிழ வைத்த சம்பவம்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதும் ஆடுகளத்தில் அனல் தெறிக்க மோதிக்கொண்ட வீரர்கள், போட்டி முடிந்ததும் தோளில் கைபோட்டு நட்பைப் பாராட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய 5வது டெஸ்ட்.. 2வது இன்னிங்சில் இந்திய அணி துடுப்பாட்டம்

முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய டக்கட் 43 ரன்களிலும், அதிரடி காட்டிய ஜாக் கிராலி 64 ரன்கள் சேர்த்தார்.

இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஆபத்தான மாதமாக இருக்கப்போகுதாம்!

ஆகஸ்ட் மாதம் கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை அளித்தாலும் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை அளிக்கப்போகிறது. 

பும்ரா விலகல்?.. அறிமுக பந்துவீச்சாளரை களமிறக்கும் கம்பீர்... காரணம் இதுதான்!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்து, அதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Today Rasi Palan : இந்த 4 ராசிக்காரங்களுக்கு இன்று நினைச்சது நடக்கும் நல்ல நாளாக இருக்குமாம்!

Today Rasi Palan: 2025 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி வியாழக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை பார்க்கலாம்.

இலண்டனில் விராட் கோலி.. கடைசி டெஸ்ட் போட்டியை பார்க்க வருவாரா?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளதுடன், இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்க உள்ளது. 

பிளேயிங் லெவனில் இல்லாமலேயே... மாபெரும் சாதனை நிகழ்த்திய இந்திய அணி வீரர்... என்ன தெரியுமா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி டிராவில் முடித்தது. இதன் காரணமாக தொடரை இழக்கும் நிலையில் இருந்து இந்திய அணி தப்பியது.

தமிழக வீரருக்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? தந்தை ஆவேசம்..  கடுமையான குற்றச்சாட்டு... என்ன நடந்தது?

வாஷிங்டன் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆனால், அவரது திறமையை பலரும் கண்டுகொள்வதில்லை என வாஷிங்டன்சுந்தரின் தந்தை மணி சுந்தர், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

கம்பீரின் பிடிவாதத்தால் ஏற்பட்ட நிலை... பொறுமை இழந்த பிசிசிஐ...  இருவருக்கு ஆப்பு... அதிரடி தீர்மானம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டுள்ளதை அடுத்து பிசிசிஐ அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய அணியின் துணை கேப்டன்... காரணம் இதுதான்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின்போது ரிஷப் பண்ட் கால் விரலில் காயம் ஏற்பட்டது.

போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவிகள்; அதிபர் அதிர்ச்சி தகவல்

பிரபல பெண்கள் பாடசாலையை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் வெளிநாடு சென்றார்... ஜனாதிபதி பயணித்த அதே விமானத்திலா ? 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு சென்ற அதே விமானத்திலேயே நாமல் ராஜபக்ஷவும் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன, இன்று(28) கைது செய்யப்பட்டுள்ளார்.

சோகத்திலும் ஒரு சாதனை... இங்கிலாந்து மண்ணில் பும்ராவின் மெகா ரெக்கார்டு!

ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற இஷாந்த் சர்மாவின் சாதனையை சமன் செய்ய முடியும்.