பதிவுகள்

சூர்யகுமாருக்கு செக் வைத்த சுப்மன் கில்... டி20 கேப்டன் பதவி காலி... ரசிர்கள் அதிர்ச்சி!

டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்தாலும், சுப்மன் கில்லின் இந்த எதிர்பாராத வளர்ச்சி, சூர்யகுமாரின் கேப்டன் பதவிக்கு ஆபத்தாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த தவறை கம்பீர் செய்யலன்னா.. இங்கிலாந்தை இந்தியா சாய்த்திருக்கும்.. மஞ்ரேக்கர் அதிரடி!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில்  சமன் செய்தது. 

தோனியால் ஏற்பட்ட மோசமான நிலை... இர்பான் பதான் திடீர் குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்ஃபான் பதான் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி பல்வேறு சிறப்பு மிக்க வெற்றிகளில் பங்கு பெற்றுள்ளார். 

திட்டமிட்டு புறக்கணித்தனர்... திடீரென்று ஓரங்கட்டினர்... இல்லாவிட்டால் 700 விக்கெட் எடுத்திருப்பேன்: இந்திய வீரர் ஆதங்கம்!

இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருந்து, பிறகு விரக்தியில் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு அறிவித்தார்.

கிரிக்கெட் சூதாட்ட புகாரில்...  178 போட்டிகளில் ஆடிய வீரருக்கு 5 வருடம் தடை: ஐசிசி அதிரடி!

2021ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற T10 கிரிக்கெட் லீக் தொடரில் போட்டிகளின் முடிவை மாற்றியமைக்கும் சூதாட்ட முயற்சியில் ஈடுபட்டதாக சாலிய சமன் உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

பும்ராவுக்கு ஓய்வு... பிசிசிஐ கடும் அதிருப்தி.. கம்பீர் - அகர்கர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

14 வயது வைபவ் சூர்யவன்ஷியை இலக்கு வைத்த பிசிசிஐ.. ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக சிறப்பு பயிற்சி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஏ அணி ஆட உள்ள தொடருக்கு முன்னதாக, அவருக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பீகாரைச் சேர்ந்த 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் திறமையால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். 

அஸ்வினை விட போவதில்லை.. சிஎஸ்கே மெகா டிவிஸ்ட்.. அஸ்வின் பிடிவாதம்... நடந்தது என்ன?

அஸ்வினுக்கு கடந்த ஐபிஎல் சீசன் எதிர்பார்த்தது போல் இல்லை என்பதுடன், 9 போட்டியில் விளையாடிய அவர் வெறும் ஏழு விக்கெட்டுகளை தான் கைப்பற்றி இருந்ததால் அஸ்வினை சிஎஸ்கே அணி வெளியேற்றிவிடும் என்று பேசப்பட்டது.

சிஎஸ்கே அணியிலிருந்து ஏலத்திற்கு முன்பு விடுவியுங்கள்.. அஸ்வின் அதிரடி கோரிக்கை... காரணம் இதுதான்?

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து கடந்த ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின்  சிஎஸ்கே அணிக்கு திரும்பினார்.

தோனி - ருதுராஜ் சென்னையில் திடீர் சந்திப்பு.. சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் சென்னையில் திடீரென சந்தித்துப் பேசியது  ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்திய அணிக்கு திரும்பும் அதிரடி வேக பந்துவீச்சாளர்.. கம்பீரின் மாஸ்டர் பிளான் இதுதான்... திடீர் முடிவு!

இந்திய அணியில் பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், புதிய வேகப்பந்து வீச்சு அணியை உருவாக்க கம்பீர் முடிவெடுத்து உள்ளார்.

பெண்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் 49 அழகுசாதனப் பொருட்கள்

பயன்படுத்த முடியாத அளவுகளில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ வழக்கு விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புகாரை ஜனவரி (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்தில் பெரிய பதவிக்கு கபீர் ஹாஷிம்! வெளியான தகவல்!

காலியான பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அம்மா நடிகையை திருமணம் செய்த மகன்… உண்மையில் நடந்த சம்பவம்

சின்னத்திரை சீரியலில் நடித்த நடிகையும் நடிகரும் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள்.

பாடசாலைகளுக்கு விடுமுறை - விசேட அறிவிப்பு வெளியானது

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.