2002 ஆம் ஆண்டு வெளியான ‘காந்தலாகா’ பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ஷெபாலி ஜரிவாலா, ஹிந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் Adelaide நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்த சுப்ரியா (36) என்பவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ச
ஜனவரி 20ஆம் தேதி கிரகங்களின் இளவரசன் புதனும், நீதியின் கர்த்தாவாகக் கருதப்படும் சனி பகவானும் இணைந்து ‘லாப திருஷ்டி யோகம்’ எனப்படும் சுப யோகத்தை உருவாக்கியுள்ளனர்
உலக அளவில் முதன்முறையாக பணக்காரர்களின் எண்ணிக்கையும் 3,000ஐத் தாண்டியுள்ளது.
இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யலாமா என்பதைக் குறித்து அரசு விரிவான ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த இரட்டை யோகங்களின் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு வேலை, அரசு பணிகள், பணவரவு மற்றும் சமூக அந்தஸ்தில் பெரிய முன்னேற்றங்களை கொண்டு வரக்கூடும். குறிப்பாக ஐந்து ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகச் சிறப்பானதாக அமையலாம்.
பொங்கல் ரிலீஸாக Jananayagan படத்துடன் போட்டிபோட்டு வெளியாக இருந்த ‘பராசக்தி’, அந்த படம் சென்சார் சிக்கலால் தள்ளிப்போனதால் தனியாக திரைக்கு வந்தது.
கரூரில் நடைபெற்ற விஜய் பங்கேற்ற பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், விஜய் இன்று இரண்டாவது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதற்காக அவர் நேற்று தனி விமானத்தில் டெல்லி சென்றார்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் Virat Kohli அசத்தலான சதம் விளாசி புதிய சாதனை ஒன்றை படைத்தார்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோதிட ரீதியாக மிக முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது. குறிப்பாக மகர ராசியில் நடைபெறும் அபூர்வ கிரக மாற்றங்கள் பலரது வாழ்க்கையில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்த உள்ளன.
இந்து மதத்திலும் ஜோதிட மரபிலும் அமாவாசை நாள் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் புனிதமான நாட்களாக பார்க்கப்படுகின்றன.
பாரிஸில் உள்ள ஆடைக் கடையில் பணிபுரிந்த வெளிநாட்டுப் பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்ததாக, 48 வயதான நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
முஸ்கான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதும், யாசூல் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் தற்போது சராசரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகி வருவதால், சுமார் 170 மில்லியன் மக்கள் கடும் குளிரான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி U-19 உலகக் கோப்பை தொடரில், இந்தியா U-19 மற்றும் பங்களாதேஷ் U-19 அணிகள் இன்று (17) பலப்பரீட்சை நடத்துகின்றன.
எரிக் மேயர் தற்போது தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.