- ADVERTISEMENT -

Posts

தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவது எளிதல்ல; சவாலைச் சந்திக்கத் தயார்: இந்திய கேப்டன் சுப்மன் கில் கருத்து

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை நாளை கொல்கத்தாவில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘உள்ளூர் தொடர்களில் ஆட வேண்டும் என பிசிசிஐ உத்தரவு: விராட் கோலி மறுப்பு, ரோஹித் சர்மா சம்மதம் – பிசிசிஐ மீட்டிங்கில் பரபரப்பு!

இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களை படிப்படியாக ஓரங்கட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர்தான் மூத்த வீரர்களாக இருக்கிறார்கள்.

U19 அணித் தேர்வு சர்ச்சை: டிராவிட் மகனுக்கு வாய்ப்பு; வைபவ் புறக்கணிப்பு?  பிசிசிஐயின் விளக்கம்!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியைத் தேர்வு செய்வதற்காக, பிசிசிஐ (BCCI) முத்தரப்பு தொடர் ஒன்றை நடத்த முடிவெடுத்துள்ளது.

முகமது சமியை நீக்கியதால் கம்பீருக்கு ஆப்பு வைத்த கங்குலி... கில்லுக்கு ஏற்பட்ட சிக்கல்!

இந்திய அணியில் நட்சத்திர வீரரான முகமது சமி (சமி) சேர்க்கப்படவில்லை. பெங்கால் அணிக்காக விளையாடி வரும் சமி, தனது திறமையை நிரூபித்த பின்பும் அவருக்கு கம்பீர் வாய்ப்பு வழங்கவில்லை.

உலக கிரிக்கெட்டையே புரட்டிப்போட்ட சாதனை.. அடுத்தடுத்து 8 சிக்ஸ்.. 11 பந்துகளில் அதிவேக முதல் தர அரைசதம்!

2025 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி, உலக முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நம்பமுடியாத சாதனையை மேகாலயா அணியின் வீரர் ஆகாஷ் குமார் சௌத்ரி நிகழ்த்தியுள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் எப்போது துவங்கும்? எதில் பார்க்கலாம்..  முழு அட்டவணை

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (IND vs SA) அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர்: கடைசிப் போட்டி மழையால் ரத்து; தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி, மழையின் காரணமாகப் பாதியிலேயே கைவிடப்பட்டது.

அஸ்வினுக்கு மாற்றாக வரும் வீரர் இவர்தான்.. தமிழக வீரர் இல்லை... ருதுராஜ் கெய்க்வாட்டை டிரேடிங்கில் அனுப்ப தீர்மானம்?

ஐபிஎல் 18ஆவது சீசனில் சிஎஸ்கே அணி, 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டும் பெற்று, வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

6 பந்தில் 6 சிக்ஸர்.. 12 பந்தில் 67 ரன்கள் குவித்து அசத்தல் வெற்றி!

முதலில் களமிறங்கிய குவைத் அணியில், அனைத்து பேட்டர்களும் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில்தான் விளையாடினார்கள். ஓபனர் அன்டன் இத்ரீஸ் 8 பந்துகளில் 17 ரன்களை அடித்த நிலையில், அதன்பிறகு, மீத் பாவ்சர் 14 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களை குவித்து அசத்தினார்.

இந்திய அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்... நான்காவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனை மாற்ற கம்பீர் முடிவு?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், நாளைய ஆட்டம் தொடரில் முன்னிலை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்து சிதறிய சரக்கு விமானம்; பணியாளர்கள் உட்பட ஏழு பேர் பலி

நவம்பர் 4, செவ்வாய்க்கிழமை அன்று, ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் UPS நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகி, தீப்பிழம்பாக வெடித்தது. 

உலககோப்பை வென்று ஒருநாள் கூட ஆகல.. அதற்குள் இந்திய அணி கேப்டனை பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கை

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்து உள்ள நிலையில்,  இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் பதவி விலக வேண்டும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் சாந்தா ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா ஏ அணியின் திரில் வெற்றி: சதம் தவறவிட்ட பண்ட்; மானத்தைக் காத்த சிஎஸ்கே பந்துவீச்சாளர்!

தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய 'ஏ' அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது.

சர்வதேச டி20 போட்டிகளில் ஷிகர் தவானின் சாதனையை முறியடிப்பாரா அபிஷேக் சர்மா – இன்று நடக்குமா மாபெரும் சாதனை?

இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, கடந்த ஆண்டு ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், இந்திய அணியில் துவக்க வீரராக இடம் பிடித்தார்.

சுப்மன் கில்லுக்கு கடும் நெருக்கடி: 'அணியை விட்டு நீக்குங்கள்' - இர்பான் பதான் கோரிக்கை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்படும் சுப்மன் கில்லின் மோசமான ஆட்டம் காரணமாக அவர் மீது கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

அபிஷேக் ஷர்மாவின் அதிரடிப் போராட்டம் வீணானது: இந்தியாவுக்கு 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்ற பரபரப்பான இரண்டாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.