பதிவுகள்

ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் 'துருப்புச் சீட்டு' தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தான் – இர்பான் பதான் பாராட்டு!

இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க பயணத்துக்கு தயாராகிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்

ஒரு உலகக் கோப்பை மற்றும் பல ஐபிஎல் கோப்பைகளை வென்ற இந்திய கிரிக்கெட் வீரரின் ஈடுபாடு, பிக்பேஷ் லீக்கிற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். 

ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப் போகிறாரா கோலி? பிசிசிஐ முகாமுக்கு வராமல் தவிர்ப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடருக்குப் பிறகு முதல் முறையாக இந்த உடற்தகுதி முகாமில் பங்கேற்றார். 

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து திடீரென விலகிய ராகுல் டிராவிட்... நடந்தது என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட், செப்டம்பர் 6, 2024 மீண்டும் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

யார் இந்த அக்ரிதி அகர்வால்? இந்திய அணியின் நட்சத்திர வீரரின் காதலியான இன்ஸ்டாகிராம் மாடல்!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான பிரித்வி ஷா, இன்ஸ்டாகிராம் பிரபலமான அக்ரிதி அகர்வாலுடன் நீண்ட நாட்களாக பழகி வந்த நிலையில், அக்ரிதி அகர்வால் யார் என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

அடுத்தடுத்து 2 கேப்டன்கள் விலகல்.. படிதார், பராக்குக்கு கேப்டன் பதவி.. துலீப் டிராபி தொடரில் அதிரடி மாற்றம்

ஆசியக் கோப்பை மற்றும் வரவிருக்கும் டெஸ்ட் தொடர்களைக் கருத்தில் கொண்டு, எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதால், அவர் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

சூர்யகுமார் யாதவின் பலவீனம் இதுதான்.. சுட்டிக்காட்டிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்

ஆண்கள் ஆசியக் கோப்பை T20 போட்டி அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்திய அணி கோப்பையை வெல்லும் வலிமையான அணியாக கருதப்படுகிறது. 

இந்திய பந்துவீச்சாளரை கடுப்பேற்றிய கம்பீர்.. கடைசி நேரம்வரை வாய்ப்பின்றி சோர்ந்த இளம் வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்திருந்தும், ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய அணி வீரர்களுக்கு இந்த டெஸ்ட் வைத்தால் அவ்வளவுதான்... எச்சரித்த அஸ்வின்.. பிசிசிஐ என்ன செய்ய போகிறது?

இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களின் உடற்தகுதியை சோதிக்க பயன்படுத்தப்பட்டு வந்த 'யோ-யோ' டெஸ்டுக்குப் பதிலாக, தற்போது 'பிரான்கோ' என்ற புதிய சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஹர்திக்கை குறிவைத்த ரோஹித் ரசிகர்கள்.. அந்த சம்பவம் ஏன் நடந்தது?.. பிசிசிஐ விளக்கம்!

2024 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளின் போது, டாஸ் போடும் சமயங்களில் கூட ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? மனம் திறந்த அஸ்வின்! 

38 வயதாகும் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளதுடன், இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் தன் பெயரில் வைத்துள்ளார்.

15 ஆண்டுகளாக இருந்தவருக்கு ஆப்பு வைத்த கம்பீர்.. வீட்டுக்கு அனுப்பினார்.. நடந்தது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. இதில் கம்பீர் தனக்கு வேண்டிய நபர்களை பயிற்சி குழுவில் சேர்த்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது: வளாகத்தில் பரபரப்பு: பலரும் படையெடுப்பு

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

ரணில் விக்ரமசிங்க இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

அணியில் இடம் கிடையாது.. 8 நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு மறுத்த கம்பீர்.. என்ன நடக்கிறது?

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வரும் நிலையில், இந்த முறை அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது.