பதிவுகள்

மீண்டும் இந்திய அணிக்காக  களமிறங்கும் அஸ்வின்.. எந்த தொடரில் தெரியுமா..?

‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ ஹாங்காங்கில், நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் 2017-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 7 வருடங்களாக நடைபெறாமல் இருந்தது.

கடைசி லீக் போட்டியில் பும்ரா ஓய்வு? இந்த வீரருக்கு இன்றாவது வாய்ப்பு கிடைக்குமா? 

இந்தப் போட்டியின் முடிவு இந்திய அணியை பாதிக்காது என்றாலும், இந்த போட்டியில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோகத்தில் முடிந்த வெற்றி ... இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மறைவு!

இலங்கை அணி சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறிய இந்த போட்டியில் துனித் வெல்லாலகே விளையாடினார். இந்த போட்டி முடிவடையும் முன்னரே அவரது தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 

பிரபல நடிகர் ரோபோ சங்கர் காலமானார் - சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. இன்று (செப்டம்பர் 18) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது: அமீரகத்துக்கு எதிராகத் த்ரில் வெற்றி!

2025 ஆசியக் கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராகத் தடுமாறி வென்ற பாகிஸ்தான், 'வாழ்வா சாவா' ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஐசிசி தரவரிசை: வருண் சக்கரவர்த்தி டி20 பந்துவீச்சாளர்களில் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை!

வருண் சக்கரவர்த்தி, ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 24 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 

தோல்வியில் முடிவடைந்த பாகிஸ்தான் அணி நடத்திய "நாடகம்" நடந்தது என்ன?

ஆசிய கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி நடத்திய "நாடகம்" தோல்வியில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் அரசியல் காரணமாகப் பல சர்ச்சைகள் நிகழ்ந்துள்ளன.

அடுத்த சுற்றுக்கு முன்னேறப்போவது யார்..? இலங்கை - ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை

8 அணிகள் பங்கேற்றுள்ள 17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

 கோலி, ரோஹித் இல்லை! புதிய கேப்டன்களுடன் ஆஸ்திரேலிய தொடரில் களமிறங்கும் இளம் படை!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணி செய்த ஒரே ஒரு தவறு.... இருந்தும் பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி? இந்திய அணி வெற்றி பெற்றதகான 3 காரணம்!

ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை பரிசுத் தொகையை விடப் பல மடங்கு அதிகம்....  ஹர்திக் பாண்டியா.. வாட்ச் விலை கேட்டு மிரளும் ரசிகர்கள்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா அணிந்திருந்த ஒரு வாட்ச் கிரிக்கெட் உலகையே தலைசுற்ற வைத்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல் – வரலாற்றுச் சாதனைகளைத் தொடருமா 'டீம் இந்தியா'?

2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆசியக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல் - இந்திய அணிக்கு கபில்தேவ் அட்வைஸ்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறுகிறது.

புள்ளிப் பட்டியலில் மிரளவைத்த இந்திய அணி  – பாகிஸ்தான் எல்லாம் பக்கத்திலேயே வர முடியாது!

2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தங்களின் முதல் போட்டிகளில் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கியுள்ளன.

ஆசிய கோப்பை வங்கதேசத்தை வீழ்த்தி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், அபுதாபியில் நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில், இலங்கையும் வங்கதேசமும் மோதின. இலங்கை அணி 14.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் சந்திப்பில் சர்ச்சை! நடுவில் ரஷித் கான்... திட்டமிட்ட ஏற்பாடா?

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவையும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவையும் பிரித்து, நடுவில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அமரவைக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.