தமிழ்நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை (வியாழக்கிழமை, 04.12.2025) அன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிட ரீதியாக, இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே அழகு, நேர்த்தி மற்றும் உள்ளார்ந்த கவர்ச்சி ஆகியவற்றின் சேர்க்கையாக விளங்குகின்றனர்.
இந்திய தேசிய அணியில் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும், 2027 உலகக் கோப்பைக்கு தேர்வு குழுவின் தகுதித் தேவைகளை கடுமையாக எதிர்த்து வந்தனர்.
Exclusive Citizenship Act of 2025 எனும் இந்த சட்டத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும், கொலம்பியாவில் பிறந்தவருமான பெர்னி மொரேனோ (Bernie Moreno) முன்வைக்க உள்ளார்.
2025 ஆண்டு முடிவடைவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், உலகம் முழுவதும் 2026-ஆம் ஆண்டைப் பற்றிய எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளன. குறிப்பாக, முனிவர் போன்று புகழ்பெற்ற பாபா வாங்காவின் கணிப்புகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகி வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் நடத்தப்பட்ட விரிவான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சிறப்பான ஆரோக்கிய நிலையில் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த புள்ளிவிவரம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் லார்ட் நாஷ், “இந்த எண்ணிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘திட்வாஹ்’ சூறாவளியால் ஏற்பட்ட பரவலான சேதத்திலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், பிரித்தானியா அவசர மனிதாபிமான நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பின் டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நலன் சார்ந்த அரசுச் செலவுகள் குறைக்கப்படுகின்ற நிலையில், உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் எடுத்துள்ள புதிய முடிவு தற்போது கவனம் குவித்து வருகிறது.
இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உலகின் பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் ஏர்பஸ் A320 விமானங்களில் அவசர மென்பொருள் புதுப்பிப்பு தேவைப்படுவது கண்டறியப்பட்டதை அடுத்து, சாத்தியமான பயண தாமதங்களுக்கு பயணிகள் தயாராக வேண்டியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஸ்டொக்டன் நகரில், நேற்று மாலை ஒரு விருந்துபச்சார மண்டபத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
சயீத் முஸ்தாக் அலி கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடரின் எலைட் குரூப் சி பிரிவில், நவம்பர் 30, 2025 அன்று ஹைதராபாத்தில் பெங்கால் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
சுப்மன் கில்லின் காயத்தை அடுத்து தென்னாப்பிரிக்கா தொடரில் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுலின் கேப்டன்ஷி ரெக்கார்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புள்ளிவிவரங்கள் மற்றும் கடந்த சாதனைகள்.
பிரித்தானியாவின் லிங்கன்ஷயரில், அபாயகரமாக வாகனம் ஓட்டியதில் 7 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் டெலிவரி ஓட்டுநர் வெசெலின் டுடென்ஸ்கிக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.