சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்தோர், ஒரே மாதத்தில் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்.
பருவமழையின் இரண்டாவது புயலான புயல் பெஞ்சமின் பிரித்தானியாவைத் தாக்குகிறது.
ஷ்யாவின் இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகியவற்றை இலக்காகக் கொண்டு அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.
பிரிட்டன் மற்றும் ஜெர்மனியின் பாதுகாப்பு செயலாளர்கள் சைபர் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளனர்.
5p நாணயத்திற்கான தேவை அதிகரித்ததால் அக்டோபர் 2023 இல் அச்சிடப்பட்ட இந்த நாணயங்கள் வெளியிடப்படுகின்றன.
நடிகை ஸ்ரீதேவியின் தங்கையுடன் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், ஸ்ரீதேவியின் ரசிகர்கள் "அவரது தங்கை யார்?" என்று தேட ஆரம்பித்துள்ளனர்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 இன் 22வது போட்டியானது செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 21 அன்று கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நடக்கும் என்று முன்னாள் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கணித்துள்ளார்.
பெர்த் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 26 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் நடுவரிசையில் கே.எல். ராகுலுக்குப் பதிலாக அக்ஸர் பட்டேல் விளையாடியது குறித்து ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென்னாப்பிரிக்கா அணி, நவம்பர் மாதம் 14ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
ஒரு பொன் மானை நான் காண பாடல் வரிகள், Oru Ponmaanai Naan Kaana Song Lyrics, எஸ். பி. பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர், பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
ஐபில் தொடர் முடிவடைந்த உடன் இலண்டன் சென்ற விராட் கோலி தற்போது 5 மாதத்திற்கு பிறகு மீண்டும் இந்தியா வந்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலை மற்றும் அதை ஒட்டிய இரசாயனக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.
இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், வரவிருக்கும் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள இந்த நீக்கம், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள் யார் தெரியுமா? ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். முழுமையான பட்டியலை இங்கே பாருங்கள்.
23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சதத்தின் மூலம், 24 வயதிற்குள் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி, கவாஸ்கரை பின்னுக்கு தள்ளி பல உலக சாதனைகளை படைத்த அவரது அபாரமான ஆட்டம் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.