பதிவுகள்

இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர்: கடைசிப் போட்டி மழையால் ரத்து; தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி, மழையின் காரணமாகப் பாதியிலேயே கைவிடப்பட்டது.

அஸ்வினுக்கு மாற்றாக வரும் வீரர் இவர்தான்.. தமிழக வீரர் இல்லை... ருதுராஜ் கெய்க்வாட்டை டிரேடிங்கில் அனுப்ப தீர்மானம்?

ஐபிஎல் 18ஆவது சீசனில் சிஎஸ்கே அணி, 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டும் பெற்று, வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

6 பந்தில் 6 சிக்ஸர்.. 12 பந்தில் 67 ரன்கள் குவித்து அசத்தல் வெற்றி!

முதலில் களமிறங்கிய குவைத் அணியில், அனைத்து பேட்டர்களும் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில்தான் விளையாடினார்கள். ஓபனர் அன்டன் இத்ரீஸ் 8 பந்துகளில் 17 ரன்களை அடித்த நிலையில், அதன்பிறகு, மீத் பாவ்சர் 14 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களை குவித்து அசத்தினார்.

இந்திய அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்... நான்காவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனை மாற்ற கம்பீர் முடிவு?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், நாளைய ஆட்டம் தொடரில் முன்னிலை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்து சிதறிய சரக்கு விமானம்; பணியாளர்கள் உட்பட ஏழு பேர் பலி

நவம்பர் 4, செவ்வாய்க்கிழமை அன்று, ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் UPS நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகி, தீப்பிழம்பாக வெடித்தது. 

உலககோப்பை வென்று ஒருநாள் கூட ஆகல.. அதற்குள் இந்திய அணி கேப்டனை பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கை

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்து உள்ள நிலையில்,  இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் பதவி விலக வேண்டும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் சாந்தா ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா ஏ அணியின் திரில் வெற்றி: சதம் தவறவிட்ட பண்ட்; மானத்தைக் காத்த சிஎஸ்கே பந்துவீச்சாளர்!

தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய 'ஏ' அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது.

சர்வதேச டி20 போட்டிகளில் ஷிகர் தவானின் சாதனையை முறியடிப்பாரா அபிஷேக் சர்மா – இன்று நடக்குமா மாபெரும் சாதனை?

இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, கடந்த ஆண்டு ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், இந்திய அணியில் துவக்க வீரராக இடம் பிடித்தார்.

சுப்மன் கில்லுக்கு கடும் நெருக்கடி: 'அணியை விட்டு நீக்குங்கள்' - இர்பான் பதான் கோரிக்கை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்படும் சுப்மன் கில்லின் மோசமான ஆட்டம் காரணமாக அவர் மீது கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

அபிஷேக் ஷர்மாவின் அதிரடிப் போராட்டம் வீணானது: இந்தியாவுக்கு 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்ற பரபரப்பான இரண்டாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஏமாற்றமளித்த ரிஷப் பந்த்; குறைந்த ரன்களுக்கு விக்கெட் இழப்பு... ரசிகர்கள் ஏமாற்றம்!

விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு போட்டி கிரிக்கெட்டுக்குத் திரும்பிய நிலையில், அவரால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தனது விக்கெட்டை இழந்தார். 

IND vs AUS T20: தனி ஆளாகப் போராடிய அபிஷேக் ஷர்மா; 125 ரன்களில் இந்திய அணி சுருண்டது

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரேயாஸ் ஐயர் கிரிக்கெட் ஆடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்: பயிற்சி தொடங்கவே 2 மாதம் ஆகுமாமே!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய டி20 தொடர்: 'இந்த 3 வீரர்கள் பெரிய சம்பவம் செய்வார்கள்' - சிஎஸ்கே முன்னாள் வீரர் கணிப்பு!

இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடரில், இந்திய அணியின் மூன்று வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே எக்ஸ் வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத் கணித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்! 8 வீரர்கள் வெளியேற்றம்; தோனி ஓய்வுக்கு முன் அதிரடி திட்டம்!

கடந்த ஐபிஎல் 18ஆவது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு ஒரு கசப்பான கனவாக அமைந்தது. அந்த சீசனில் 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கடைசி இடத்தைப் பிடித்து சிஎஸ்கே சொதப்பியது.

சர்ச்சை பவுலர் ஆக்கி விட்டீர்கள்: 5 விக்கெட் வீழ்த்திய பின் முகமது ஷமி வேதனை பேச்சு!

செய்தியாளர்கள் தன்னைப் போன்ற வீரர்களைச் 'சர்ச்சையான பவுலராக' மாற்றிவிட்டீர்கள் என்றும், இதனால் "உங்களிடம் நான் ஏதேனும் பேசினால் கண்டிப்பாகப் பிரச்சினையில் நான் சிக்கிக் கொள்வேன்" என்றும் முகமது ஷமி பேசினார்.