கொல்கத்தா டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவிடம் 30 ரன் வித்தியாசத்தில் இந்தியா சந்தித்த தோல்வி, ஈடன் கார்டன் மைதானத்தின் பிச்சைச் சுற்றி கடும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
கொல்கத்தாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி கண்டது. இந்தத் தோல்வி, 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் முன்னேற்றத்தை பெரிதும் சிக்கலாக்கியுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பின், சொந்த மண்ணில் ஆடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது. தொடர்ந்து வரும் தோல்விகளால், “கம்பீர் தோல்விகளில் இருந்து எந்த பாடமும் கற்கவில்லை” என்ற விமர்சனங்கள் பலமாக எழுந்துள்ளன.
மெரிக்காவின் லாஸ் வேகாஸில் 11 வயது சிறுவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு பல அணிகள் எதிர்பாராத வீரர்களை விடுவித்துள்ளன. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மதீஷா பத்திரனாவின் வெளியேற்றம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்பிள் வாட்ச்களில் பயன்படுத்தப்பட்ட இரத்த ஆக்ஸிஜன் கண்டறிதல் தொழில்நுட்பம், மருத்துவ சாதன தயாரிப்பாளரான Massimo Corporation காப்புரிமையை மீறியுள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் உறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
சீனாவின் புதிய லண்டன் சூப்பர் தூதரகம் உருவாக்கப்பட உள்ள பகுதியின் உள்ளே இந்த பாரம்பரிய தளம் இருப்பதால், வெளிவிவகாரம் மற்றும் உள்விவகார அமைச்சுகளும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் ஐந்து ஆண்டுகள் அகதி நிலையில் தங்கி, பின்னர் நிரந்தரத் தங்குதடைக்கு (ILR) விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர் குடியுரிமை பெறும் வாய்ப்பும் உள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய கிரிக்கெட்டின் முக்கிய இடமான கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானம், ஆறு ஆண்டு கால நீண்ட, நெடிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு டெஸ்ட் போட்டியை நடத்த உள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் இங்கு நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை நாளை கொல்கத்தாவில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களை படிப்படியாக ஓரங்கட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர்தான் மூத்த வீரர்களாக இருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியைத் தேர்வு செய்வதற்காக, பிசிசிஐ (BCCI) முத்தரப்பு தொடர் ஒன்றை நடத்த முடிவெடுத்துள்ளது.
இந்திய அணியில் நட்சத்திர வீரரான முகமது சமி (சமி) சேர்க்கப்படவில்லை. பெங்கால் அணிக்காக விளையாடி வரும் சமி, தனது திறமையை நிரூபித்த பின்பும் அவருக்கு கம்பீர் வாய்ப்பு வழங்கவில்லை.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி, உலக முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நம்பமுடியாத சாதனையை மேகாலயா அணியின் வீரர் ஆகாஷ் குமார் சௌத்ரி நிகழ்த்தியுள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (IND vs SA) அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற உள்ளது.