ரஞ்சி டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad), அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் பங்கேற்று விளையாடினர். இந்த ஜோடி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இருக்கும் என்று கருதப்படுகிறது.
முன்னாள் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை விமர்சிப்பவர்களைக் "கரப்பான்கள்" என்று ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வில் எந்தவித நாட்டமும் இல்லாமல், திட்டமிடல் இல்லாமல் சுப்மன் கில் செயல்படுகிறார் என்று விமர்சிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அடுத்ததாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஒரு மாதம் நெருங்கும் நிலையிலும், இந்தியா வென்ற வெற்றிக் கோப்பை இன்னும் இந்திய அணியிடம் வந்து சேரவில்லை என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி தனது கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் அக்டோபர் 25 அன்று சிட்னி மைதானத்தில் களம் காண்கிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துவிட்ட இந்திய அணி அக்டோபர் 25 சிட்னியில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அப்சரா சி.ஜே., மாடலிங் செய்து வருவதுடன், தென்னிந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தவும் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, வி.ஜே. பார்வதியும் திவாகரும் ஆதிரை தயாரித்த ஜூஸை நிராகரித்தபோது மோதல் ஏற்பட்டிருந்தது.
திவாகர், வி.ஜே. பார்வதியைக் குறித்து பேசும்போது, "பேசாம பாருவை திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் 3, 2025 முதல் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து வந்த புதன் கிரகம், நாளை (அக்டோபர் 24, 2025) விருச்சிக ராசியில் குடியேறுகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் 8 பந்துகள் ஆடி, ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.