பதிவுகள்

துபாய் விமானக் கண்காட்சியில் தேஜாஸ் போர் விமானம் விபத்து: விமானி உயிரிழந்தார்

துபாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின் இறுதி நாளான நவம்பர் 21, 2025 அன்று, இந்தியா தயாரித்த தேஜாஸ் (Tejas) போர் விமானம் விபத்துக்குள்ளானது. 

நியூயார்க் புதிய மேயர் மம்தானியை புகழ்ந்த டிரம்ப்: வெள்ளை மாளிகை சந்திப்பில் திடீர் திருப்பம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸோரான் மம்தானியை சந்தித்து, அவரைப் பாராட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் ஐந்தில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் – புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் தற்போது வசிக்கும் மக்களில் ஒவ்வொரு ஐந்தில் ஒருவரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என சமீபத்திய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது.

இந்த தகுதி இருந்தால் பிரித்தானியாவில் 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை வாய்ப்பு

பிரிட்டன் அரசு அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான குடிவரவு கொள்கையில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ், வருடத்திற்கு £125,000-க்கும் மேல் சம்பாதிக்கும் நபர்கள் வெறும் 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமைக்கு (Indefinite Leave to Remain) விண்ணப்பிக்கலாம்.

டாப் 10 விக்கெட் வேட்டையாளர்கள் பட்டியலை நோக்கி முன்னேறும் பும்ரா – ஸ்ரீநாத்தின் சாதனைக்கு 5 விக்கெட் மட்டும்!

தென்னாப்பிரிக்கா–இந்தியா இடையிலான முதல் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி சாதனை படைத்த ஜஸ்ப்ரீத் பும்ரா, மேலும் ஒரு மாபெரும் சாதனையை நோக்கி முன்னேறி வருகிறார்.

சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை வெகுவாக உயர்வு: நடுத்தர வர்க்கம் அதிகம் பாதிப்பு

சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகள் தொடர்ந்து, குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் பெரும் சுமையை எதிர்கொள்கிறார்கள்.

பிரித்தானியாவின் NHS-க்கு பெரும் பணியாளர் நெருக்கடி: 50,000 செவிலியர்கள் வெளியேறும் அபாயம்

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையான NHS, வரலாற்றிலேயே மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. புதிய குடிவரவு திட்ட மாற்றங்கள் காரணமாக, ஆயிரக்கணக்கான வெளிநாட்டு செவிலியர்கள் நாடை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர்.

Nano Banana Pro: இலவசமாக முயற்சி செய்யலாம்.. Google வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Google தனது புதிய AI பட உருவாக்கும் மாடலான Nano Banana Pro–வை அறிமுகப்படுத்தியுள்ளது. Gemini 3 Pro அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த மேம்பட்ட மாடல், “பயனர்களின் கற்பனைகளை ஸ்டூடியோ தரப்படங்களாக மாற்றும் திறன்” கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் இலகுவாக குடியுரிமை - வெளியான அறிவிப்பு! எப்போது அமுலுக்கு வரும்?

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதற்கான புதிய சட்ட முன்மொழிவை கனடா அரசு தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் கத்தியுடன் விமானத்தில் ஏறிய பயணி – பாதுகாப்பு சோதனையில் தப்பியது எப்படி?

அந்த பயணி தனது கேரி-ஆன் பையில் இருந்த மீட் கிளீவருடன் பாதுகாப்பு சோதனையைத் தாண்டியுள்ளார். பின்னர் அவர் சால்ட் லேக் சிட்டி நோக்கி புறப்பட்ட டெல்டா விமானத்தில் அந்தப் பையுடன் ஏறியுள்ளார்.

காயம் காரணமாக 2ஆவது டெஸ்டில் சுப்மன் கில் நீக்கம்: ரிஷப் பண்ட் முதல் முறையாக டெஸ்ட் கேப்டன் – சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய வேண்டிய சூழலில் இருக்கும் இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமையை துறந்து இந்தியாவுக்காக விளையாடும் பனிச்சறுக்கு ராணி – யார் இவர்?

இந்தியாவில் பனிச்சறுக்கு (Figure Skating) பெரும்பாலானவர்களால் அறியப்பட்ட விளையாட்டு அல்ல. இருந்தாலும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயரை உயர்த்தியவர் 25 வயதான தாரா பிரசாத்.

கனடாவை விட்டு வெளியேறும் திறமையான புலம்பெயர்ந்தோர்: புதிய ஆய்வில் வெளியான எச்சரிக்கை

கனடாவுக்கு புலம்பெயர்ந்து வரும் மக்களில், உயர்கல்வி பெற்றும் திறன்மிக்கவர்களே நாட்டை மிக விரைவாக விட்டு வெளியேறி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பிரித்தானிய குடியுரிமைக்கு காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்!

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து பெற்றவர்கள் நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க தற்போது 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மூன்று நாடுகளுக்கு விசா தடை; சுற்றுலா, வணிகம், VIP எந்த விசாவும் கிடையாது.. பிரித்தானியா அதிரடி

பிரிட்டன் அகதி கொள்கையில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் புதிய நடவடிக்கையை உள்துறை அமைச்சரும், ஹோம் சேக்ரடருமான ஷபானா மஹ்மூத் மேற்கொள்ள உள்ளார்.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகை, வாகனம் உள்ளிட்ட சொத்துகளை பறிமுதல் செய்யும் பிரித்தானியாவின் புதிய திட்டம்

பிரித்தானியா, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் தங்குமிட செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அவர்களிடம் உள்ள விலையுயர்ந்த தனிச்சொத்துகளை பறிமுதல் செய்யும் புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.