இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, ஜனவரி 2, 2026 அன்று உறுதிப்படுத்தினார். முன்னதாக டிசம்பர் 2025-இல் இரண்டு டி20 போட்டிகள் மூலம் நிதி திரட்ட இந்தியா முயற்சித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் தனது சொந்த பிறந்தநாளை தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டி கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்திய ஊர்வசி, நேற்று தனது தாயாரின் பிறந்தநாளையும் அதே ஆடம்பரத்துடன் கொண்டாடியுள்ளார்.
குருபகவான் ஒவ்வொரு 12 முதல் 13 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். 2026 ஜூன் 2 அன்று, அவர் தனது உச்ச ராசியான கடகத்தில் பிரவேசிக்கிறார்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட போராட்டங்களில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொள்வனவு இயலுமை, வீடுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுகாதார வசதிகள், போக்குவரத்து நேரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைத் தர சுட்டி கணிக்கப்பட்டுள்ளது.
நவகமுவ, கொரத்தொட்ட மணிககர சாலைப் பகுதியில் இரவு 10.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்பெல்லாம் சிறிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆனால் இப்போது, ரோஹித் - கோலி டெஸ்ட் அல்லது T20 ஆடுவதில்லை என்பதால், ஆப்கானிஸ்தான் போன்ற தொடர்களில் கூட இவர்கள் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
2026 ஆம் ஆண்டு, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகள் வெறும் ஐந்தாக மட்டுமே அட்டவணையிடப்பட்டுள்ளன.
2026 இல், ஜனவரி 1 அன்று மெர்குரி கடக ராசியில் நுழைவது, இந்த ஆண்டை முற்றிலும் வித்தியாசமாக உணர வைக்கிறது.
பல்கேரியாவைச் சேர்ந்த இந்த அற்புதமான தீர்க்கதரிசினி, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர். ஆனால், அவரது உள்ளுணர்வு சக்தி மூலம் எதிர்காலத்தை கணித்து, பல முக்கியமான நிகழ்வுகளை முன்கூட்டியே சொல்லிவிட்டதாக நம்பப்படுகிறது.
2025 ஆம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31, புதன்கிழமை அன்று, மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்.
2025 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் இந்த நேரத்தில், ஜோதிட உலகின் கவனம் அனைத்தும் டிசம்பர் 30 ஆம் தேதி உருவாகவிருக்கும் ஒரு சக்தி வாய்ந்த யோகத்தின் மீது குவிந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில், இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவை தெற்கு பிளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.
ஒரு காரின் ஓட்டுநராக இருந்த நபர், விபத்து இடத்திலிருந்து தப்பி ஓடியதாகவும், அவர் கையில் துப்பாக்கி போன்ற ஆயுதம் தாங்கியிருந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டம், சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் இந்திய நாட்டுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ராக்கெட்டின் ஒரு பாகம் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.
இந்தியா, 2026இல் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2027இன் முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட சொந்த மண் தொடரில் மோதவிருக்கிறது.