60 தமிழ் ஆண்டுகளில் 40-வது ஆண்டான மங்களகரமான பராபவ வருட தமிழ்ப் புத்தாண்டு, வரும் ஏப்ரல் 14, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, அன்று காலை 08:40 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதன் மூலம் இந்தப் புத்தாண்டு மலர்கிறது.
குருபகவான் ஏப்ரல் 20-ஆம் தேதி மாலை 4:43 மணிக்கு தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். இந்த மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகச் சாதகமான காலமாக அமையும்.
மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு பந்துவீச்சாளர்களே பொறுப்பு என ஹர்திக் பாண்டியா கடுமையாக விமர்சித்தார்.
ஏப்ரல் இரண்டாம் வாரம் சில ராசிக்காரர்களுக்கு முக்கியமான மாற்றங்களை தரும் என கணிப்பு வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலில் உடனடி போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு. மேலும் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் தொடரவுள்ளது.
அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது! ஏப்ரல் மாத விசேட நிவாரணம் குறித்த முழு விபரங்கள் உள்ளே.
'இனி அவன்' படத்தின் மூலம் அறிமுகமாகி 'கயல்' சீரியல் வரை முத்திரை பதித்த இலங்கைத் தமிழ்ப் பெண் சுபாஷினி, திருமணமான சில மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை திரிஷா குறித்து ரவி மோகன் பேசிய நகைச்சுவை கருத்து வைரலாகி வருகிறது. நட்பு பிணைப்பில் கூறிய இந்த கமெண்ட் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ஈரானுக்கு 48 மணி நேர அல்டிமேட்டம் வழங்கிய டிரம்ப், கடும் ராணுவ நடவடிக்கை எச்சரிக்கை விடுத்தார்.
ஏப்ரல் 19 முதல் சுக்கிரன் ரிஷப ராசியில் – சில ராசிகளுக்கு இது பெரிய திருப்பமாக அமையும். செல்வம், வேலை, காதல் என பல துறைகளில் முன்னேற்றம் காணப்போகும் 3 ராசிகள்.
ஈரான் போர் குறித்து டிரம்பின் மாறும் நிலைப்பாட்டை மேக்ரான் கடுமையாக விமர்சித்தார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது எப்போதும் சவாலாக இருப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்புதல். அதிரடியான தொடக்கமே பஞ்சாப் வெற்றிக்கான முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டார்.
தோனி இல்லாத சிஎஸ்கே போட்டி, சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு எதிர்பாராத வெறுமையை ஏற்படுத்தியது. அவருக்குப் பிறகு அணியின் அடையாளமும், ரசிகர் ஈர்ப்பும் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேப்பாக்கத்தில் 209 ரன்கள் எடுத்தும் சென்னை அணிக்கு வெற்றி கிட்டவில்லை. கடைசி நேரத்தில் ஸ்டோய்னிஸ்–சஷாங்க் அதிரடி, பஞ்சாப் கிங்ஸ் வெற்றியை கைப்பற்றியது.
ஆர்சிபியிடம் தோல்வியடைந்த பின், இஷான் கிஷன் தனது அணியின் பிழைகளை திறந்த மனதுடன் பகிர்ந்தார். விராட் கோலியின் தாக்கம் குறித்து அவர் கூறிய கருத்து ரசிகர்களை கவனிக்க வைத்துள்ளது.