121 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்தார்.
இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானவை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அனர்த்த நிலை சீரான பின்னர் விடுமுறை முறைமை மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சுப்மன் கில் பங்கேற்பதற்கு முழு உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று, சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். இந்த பெயர்ச்சி மே 15, 2026 வரை தொடரும்.
இந்த சம்பவம் பற்றி கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொலிசாரிடம் புகார் அளித்ததை அடுத்து, மஞ்சுநாத் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அதிர்ஷ்டவசமாக, வீட்டின் மற்ற பகுதிகள் முற்றிலும் இடிந்து போனாலும், சமையலறை மட்டும் சிறிய அளவில் தப்பித்து, அவர்களுக்கு உயிர்பிழைக்க வாய்ப்பளித்தது.
2026 ஆம் ஆண்டு முழுவதும் மேஷம், ரிஷபம், கன்னி, தனுசு மற்றும் கும்பம் ஆகிய 5 ராசியினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காரணம், கேது கிரகத்தின் சிம்ம ராசி சஞ்சாரம் இவர்களின் வாழ்க்கையில் பல்வேறு எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடித்த விராட் கோலியின் சாதனையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உற்சாகத்துடன் பாராட்டியுள்ளார்.
39-வது ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து, 400 ரன்களை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 11 ஓவர்களில் வெறும் 74 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை (வியாழக்கிழமை, 04.12.2025) அன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிட ரீதியாக, இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே அழகு, நேர்த்தி மற்றும் உள்ளார்ந்த கவர்ச்சி ஆகியவற்றின் சேர்க்கையாக விளங்குகின்றனர்.
இந்திய தேசிய அணியில் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும், 2027 உலகக் கோப்பைக்கு தேர்வு குழுவின் தகுதித் தேவைகளை கடுமையாக எதிர்த்து வந்தனர்.
Exclusive Citizenship Act of 2025 எனும் இந்த சட்டத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும், கொலம்பியாவில் பிறந்தவருமான பெர்னி மொரேனோ (Bernie Moreno) முன்வைக்க உள்ளார்.
2025 ஆண்டு முடிவடைவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், உலகம் முழுவதும் 2026-ஆம் ஆண்டைப் பற்றிய எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளன. குறிப்பாக, முனிவர் போன்று புகழ்பெற்ற பாபா வாங்காவின் கணிப்புகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகி வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் நடத்தப்பட்ட விரிவான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சிறப்பான ஆரோக்கிய நிலையில் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.