ஈரானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் டிசம்பர் இறுதியில் தொடங்கி, நாட்டின் அனைத்து 31 மாகாணங்களுக்கும் பரவியுள்ளன.
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா, திடீரென ஏற்பட்ட டெஸ்டிகுலர் டார்ஷன் (Testicular Torsion) என்ற மருத்துவ அவசர நிலை காரணமாக உடனடி அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதன் காரணமாக, ஜனவரி 21 முதல் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் முதல் மூன்று டி20 பன்னாட்டுத் தொடர் ஆட்டங்களில் (ஜனவரி 21, 25 மற...
முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன் கிரேம் ஸ்மித், வரவிருக்கும் 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்த வேண்டும் எனத் தெளிவாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திரையரங்கச் சூழலில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 10 வெளியாக உள்ள பராசக்தி படம் தற்போது சோலோ ரிலீஸாக வெளியாக உள்ளது.
புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி, தொடர்புகள் மற்றும் வணிகம் ஆகியவற்றின் காரகராகவும் புதன் விளங்குகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியாகவும் இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று (ஜனவரி 10, 2026) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
கிரீன்லாந்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 57,000 மட்டுமே என்பதால், இந்த முயற்சிக்கான மொத்த செலவு $6 பில்லியனுக்குள் முடியும் என மதிப்பிடப்படுகிறது.
இந்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து, கடந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
2026 ஜனவரி 20-ஆம் தேதி, சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார். இது மிகவும் சிறப்பான நிகழ்வு, ஏனெனில் இத்தகைய நட்சத்திர பெயர்ச்சி கடந்த 27 ஆண்டுகளில் நிகழவில்லை.
வெனிசுலாவில் சீனா செய்துள்ள முதலீடு சுமார் 45 லட்சம் கோடி ரூபாய் (அதாவது 55 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 105 பில்லியன் டாலர் வரை) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் ஆபத்தில் உள்ளது.
2026 டி20 உலகக் கோப்பை நெருங்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) தனது பயிற்சியாளர் குழுவை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நியமனத்தை அறிவித்துள்ளது.
சண்டிகர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், அவர் 6-வது வரிசையில் களமிறங்கி, வெறும் 31 பந்துகளில் 75 ரன்களை விரைவாகக் குவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விசா வழங்கப்பட்ட பின்னரும் சட்ட மீறல் ஏற்பட்டால் அதை ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு உண்டு என்று தூதரகம் தெரிவித்திருந்தது.
சுட்ட அதிகாரி, தான் மற்றும் சுற்றியிருந்தவர்களைப் பாதுகாக்க "தற்காப்பு நடவடிக்கை" என்று கூறினார். ஆனால், மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே, அந்த நடவடிக்கை "பொறுப்பற்றதும் அவசியமற்றதும்" என விமர்சித்தார்.
பொங்கல் தினத்தில், சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்துக்கு நகர்வது தேவர்களின் "பகல்" தொடங்குவதைக் குறிக்கிறது.
ஜனவரி 5 மாலையில் இந்த சம்பவம் தொடர்பான தகவல் பொலிஸாருக்கு கிடைத்ததை அடுத்து, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.