பதிவுகள்

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரோஹித் முதலிடம், கோலி 2-வது இடம் – டாப் 10-ல் 4 இந்திய பேட்ஸ்மேன்கள்!

உலக நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 146 ரன்கள் எடுத்த அவரது மதிப்பீட்டு புள்ளிகள் 781 ஆக உள்ளன.

ஐபிஎல் 2026 ஏல பட்டியலில் திடீர் மாற்றம்! 9 புதிய வீரர்கள் சேர்ப்பு – பிசிசிஐ கொடுத்த புது ட்விஸ்ட்

டிசம்பர் 10-ஆம் தேதி, பிசிசிஐ அந்த பட்டியலில் திருத்தம் செய்து, 9 புதிய வீரர்களின் பெயர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.

நிவேதா பெத்துராஜின் திருமணம் ரத்தானதா? காதல் முறிவு தொடர்பில் வெளியான தகவல்!

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், தனது இயல்பான நடிப்புத் திறமையைக் கொண்டு ரசிகர்களின் மத்தியில் பாராட்டைப் பெற்றார்.

இரவில் திடீரென அடிக்கடி முழிப்பு வருகிறதா? காரணம் என்ன? தீர்வு என்ன!

மன அழுத்தமும் தூக்கப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகள் மனதை அமைதியாக்கி, ஆழமான தூக்கத்தை உறுதி செய்ய உதவும்.

இன்றைய ராசிபலன் – 11 டிசம்பர் 2025 | ஒவ்வொரு ராசிக்கும் ஜோதிட பலன்கள்

இன்று இனிமையான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி காண்பார்கள். நீண்ட நாள் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.

"எல்லா நேரமும் நீங்க சொல்றது சரியாகாது".. கம்பீரை விமர்சித்த அப்ரிடி; ரோஹித், கோலிக்கு ஆதரவு

கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில், ‘தான் நினைப்பதும், சொல்வதும் தான் சரி’ என்ற மனநிலையில் செயல்பட்டதாகவும், ஆனால் சமீபத்திய தோல்விகள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளதாகவும் அப்ரிடி குறிப்பிட்டார்

"அவர் சிக்ஸர் மன்னன் தான் ஆனா.." – ஹர்திக் பாண்டியாவை பார்த்து அதிர்ச்சியடைந்த தென்னாப்பிரிக்க கோச்

இந்திய அணி, 101 ரன்கள் என்ற பெரும் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. ஆனால் போட்டி தொடக்கத்தில் இந்தியாவின் நிலை மிகவும் சிரமமாக இருந்தது.

தோனியின் சாதனையை சமன் செய்த ஜித்தேஷ் சர்மா... இனி அந்த இளம் வீரரருக்கு அணியில் இடமில்லை?

ஜித்தேஷ் சர்மாவின் இந்த சிறப்பான செயல்பாடு, அடுத்தடுத்த போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவது கடினமாகியுள்ளது.

2026ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் அச்சமூட்டும் கணிப்புகள்: நடக்க போவது என்ன?

பாபா வாங்கா (பிறப்பு: வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா) 1911 இல் பிறந்தார், மேலும் 1996 இல் தனது 84 வயதில் இறந்தார். அவர் 12 வயதில் ஒரு சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்ட பிறகு தனது பார்வையை இழந்ததாகக் கூறப்படுகிறது.

2027 உலகக் கோப்பையில் கோலி–ரோஹித் ஆடுவார்களா? பயிற்சியாளர் கம்பீர் விளக்கம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் வழக்கத்துக்கு மாறாக கீழ்த் தர வரிசையில் ஆடி சதமடித்தது, அணியின் நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தியதாக கம்பீர் பாராட்டினார்.

பிரேசிலில் பெண்கள் போராட்டம் – பாலின வன்முறைக்கு எதிராக குரல் எழுப்பிய லட்சக்கணக்கானோர்

பிரேசிலிய பொதுப் பாதுகாப்பு மன்றத்தின் 2025 அறிக்கையின்படி, பிரேசிலில் மூன்றில் ஒரு பெண் ஒரு வருடத்தில் பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான வன்முறையைச் சந்திக்கிறார்.

அமெரிக்க சமாதானத் திட்டத்திற்கு மறுப்பு: ஜெலென்ஸ்கி “தயாராக இல்லை” – ட்ரம்ப் விமர்சனம்

சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போதே ரஷ்யா உக்ரைன் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோவில் காவல் நிலையத்துக்கு வெளியே கார் குண்டு வெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு, 6 பேர் காயம்

“காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இரண்டு பேர் பிராந்திய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்” என அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

புதன் பெயர்ச்சியால் இரட்டை ராஜயோகம்! விருச்சிகம், சிம்மம், மீனம் ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம்

இந்த ஜோதிட சாதகம், புதனின் பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு விருச்சிகம், சிம்மம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு குறிப்பாக நல்ல காலகட்டத்தை அறிவிக்கிறது.

லண்டனில் கத்திக்குத்துச் சம்பவத்தில் யாழ் குடும்பஸ்தர் உயிரிழப்பு – திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே துயரம்!

திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே இந்தக் கொடூரமான சம்பவம் இடம்பெற்றிருப்பது குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினரை ஆழமாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

“சீனியர்களைச் சீண்டாதீர்கள்” எதிர்பாராத ட்விஸ்ட்.. கம்பீர், அகர்கர் திட்டத்தை உடைத்தெறிந்த கோலி, ரோஹித்!

இந்தியா–தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை 2–1 என கைப்பற்றிய நிலையில், ரசிகர்கள் கோப்பையை விட மகிழ்ச்சி அடைந்தது ரோஹித்–கோலி மீண்டும் காட்டிய ஃபார்முக்குதான்.