சில நாடுகள் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே அங்கு உள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
இளம் தலைமுறை முதல் குடும்ப ரசிகர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டுள்ள சின்ன மருமகள் சீரியல் குறித்து ஒரு மகிழ்ச்சியான மற்றும் அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனவரி 14-ஆம் தேதி தை திருநாளன்று சூரியன் தனுசு ராசியிலிருந்து விலகி மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் ஐந்து ராசிக்காரர்களுக்கு இது ஒரு ஜாக்பாட் காலமாக அமையப்போகிறது.
இதுபோன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டம்-ல் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சிக்கிக் கொண்டனர்.
அமெரிக்கா – வெனிசுலா மோதல், மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அரசியல் குழப்பம் ஆகிய காரணங்களால், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் கடும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் உலக சந்தைகளில் உருவாகியுள்ளது.
தற்போதைய கட்டத்தில் சாதனைகள் அல்லது தனிப்பட்ட மைல்கற்கள் குறித்து நான் சிந்திப்பதே இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதாகும் என்ற குற்றச்சாட்டு தற்போது வலுத்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஓய்வில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இடத்திற்கு ஆயுஷ் பதோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு முதல் விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான புதிய புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதற்கு விட்டமின் மாத்திரைகளைக் காட்டிலும், சத்தான மற்றும் இயற்கையான உணவுகளே சிறந்ததாகும்.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதால், மரக்கறி விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன.
இந்த யோகம் பொதுவாக மங்களகரமானதாகக் கருதப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இது தன்னம்பிக்கை, ஞானம், மரியாதை மற்றும் வெற்றி ஆகியவற்றை அளிக்கும் என நம்பப்படுகிறது
சீனாவின் வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ இன்று (12) காலை கட்டுநாயக்கில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
சுக்கிரன் பணம், அழகு, இன்பம் ஆகியவற்றின் காரகன்; சூரியன் தலைமை, தன்னம்பிக்கை, வழிகாட்டுதல் ஆகியவற்றை குறிக்கிறார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, ஜனவரி 11 அன்று வதோதராவில் உள்ள கோடாம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
மின்னியா போலிஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த ரெனீ நிக்கோல் குட்டின் இறுதி நொடிகளைக் காட்டும் புதிய மொபைல் போன் காட்சிகள் வெளியாகியுள்ளன.