இந்த புள்ளிவிவரம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் லார்ட் நாஷ், “இந்த எண்ணிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘திட்வாஹ்’ சூறாவளியால் ஏற்பட்ட பரவலான சேதத்திலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், பிரித்தானியா அவசர மனிதாபிமான நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பின் டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நலன் சார்ந்த அரசுச் செலவுகள் குறைக்கப்படுகின்ற நிலையில், உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் எடுத்துள்ள புதிய முடிவு தற்போது கவனம் குவித்து வருகிறது.
இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உலகின் பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் ஏர்பஸ் A320 விமானங்களில் அவசர மென்பொருள் புதுப்பிப்பு தேவைப்படுவது கண்டறியப்பட்டதை அடுத்து, சாத்தியமான பயண தாமதங்களுக்கு பயணிகள் தயாராக வேண்டியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஸ்டொக்டன் நகரில், நேற்று மாலை ஒரு விருந்துபச்சார மண்டபத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
சயீத் முஸ்தாக் அலி கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடரின் எலைட் குரூப் சி பிரிவில், நவம்பர் 30, 2025 அன்று ஹைதராபாத்தில் பெங்கால் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
சுப்மன் கில்லின் காயத்தை அடுத்து தென்னாப்பிரிக்கா தொடரில் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுலின் கேப்டன்ஷி ரெக்கார்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புள்ளிவிவரங்கள் மற்றும் கடந்த சாதனைகள்.
பிரித்தானியாவின் லிங்கன்ஷயரில், அபாயகரமாக வாகனம் ஓட்டியதில் 7 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் டெலிவரி ஓட்டுநர் வெசெலின் டுடென்ஸ்கிக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வாலே (Valais) மாகாணத்தில் பணியாற்றிய ஒரு செவிலியருக்கு, நோயாளிகளிடம் பலமுறை தவறான நடத்தை செய்ததாக நிரூபிக்கப்பட்டதால், மேல்முறையீட்டு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
வரும் 2025 நவம்பர் 30 முதல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது. தொடர் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராதவர்களில், இந்தியர்களின் வருகை மிக அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் 2 மில்லியன் பவுண்டுகளை விட அதிக மதிப்புள்ள வீடுகளுக்கு அரசு புதிய கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வரி 2028 ஏப்ரல் முதல் செயல்படுத்தப்படும்.
தற்போது, புயல் டிட்வா இலங்கையின் கடலோரப் பகுதியாகவும், தென்மேற்கு வங்கக் கடலிலும் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுப்பெற்று ‘டிட்வா’ என்ற பெயரில் புயலாக மாற்றம் அடைந்துள்ளது.