வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எப்போது கதவைத் தட்டும் என்பதை யாராலும் உறுதியாகக் கூற முடியாது. சிலருக்கு இளம் வயதிலேயே வெற்றி வந்து சேரும்; மற்ற சிலருக்கு வாழ்க்கையின் உண்மையான உயர்வு 40 வயதுக்குப் பிறகுதான் தொடங்கும்
நியூசிலாந்து அணி இந்தியாவில் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தின் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஜனவரி மாதத்தில், சனிபகவானின் ராசியான மகரத்தில் இந்த அரிய ராஜயோகம் அமையவுள்ளது. இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொருளாதார மற்றும் தொழில் துறைகளில் புதிய வளர்ச்சியைத் தரப்போகிறது.
இந்தச் சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்குள், அவரது அதிர்ச்சி அளிக்கும் புகைப்படம் ஒன்று வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, ஜனவரி 2, 2026 அன்று உறுதிப்படுத்தினார். முன்னதாக டிசம்பர் 2025-இல் இரண்டு டி20 போட்டிகள் மூலம் நிதி திரட்ட இந்தியா முயற்சித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் தனது சொந்த பிறந்தநாளை தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டி கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்திய ஊர்வசி, நேற்று தனது தாயாரின் பிறந்தநாளையும் அதே ஆடம்பரத்துடன் கொண்டாடியுள்ளார்.
குருபகவான் ஒவ்வொரு 12 முதல் 13 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். 2026 ஜூன் 2 அன்று, அவர் தனது உச்ச ராசியான கடகத்தில் பிரவேசிக்கிறார்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட போராட்டங்களில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொள்வனவு இயலுமை, வீடுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுகாதார வசதிகள், போக்குவரத்து நேரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைத் தர சுட்டி கணிக்கப்பட்டுள்ளது.
நவகமுவ, கொரத்தொட்ட மணிககர சாலைப் பகுதியில் இரவு 10.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்பெல்லாம் சிறிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆனால் இப்போது, ரோஹித் - கோலி டெஸ்ட் அல்லது T20 ஆடுவதில்லை என்பதால், ஆப்கானிஸ்தான் போன்ற தொடர்களில் கூட இவர்கள் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
2026 ஆம் ஆண்டு, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகள் வெறும் ஐந்தாக மட்டுமே அட்டவணையிடப்பட்டுள்ளன.
2026 இல், ஜனவரி 1 அன்று மெர்குரி கடக ராசியில் நுழைவது, இந்த ஆண்டை முற்றிலும் வித்தியாசமாக உணர வைக்கிறது.
பல்கேரியாவைச் சேர்ந்த இந்த அற்புதமான தீர்க்கதரிசினி, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர். ஆனால், அவரது உள்ளுணர்வு சக்தி மூலம் எதிர்காலத்தை கணித்து, பல முக்கியமான நிகழ்வுகளை முன்கூட்டியே சொல்லிவிட்டதாக நம்பப்படுகிறது.
2025 ஆம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31, புதன்கிழமை அன்று, மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்.
2025 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கும் இந்த நேரத்தில், ஜோதிட உலகின் கவனம் அனைத்தும் டிசம்பர் 30 ஆம் தேதி உருவாகவிருக்கும் ஒரு சக்தி வாய்ந்த யோகத்தின் மீது குவிந்துள்ளது.