இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததற்குக் காரணம், ஏ.சி.சி. தலைவராக இருக்கும் மோஷின் நக்விதான். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவராகவும், பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்ததை அடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிவடைந்ததால், வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவும் இலங்கையும் இன்று (செப்டம்பர் 26) மோத உள்ளன. இந்தப் போட்டியுடன் சூப்பர் ஃபோர் சுற்று முடிவுக்கு வருகிறது.
ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல்முறையாக விளையாட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.
குருநாகல் - மெல்சிரிபுரவின் பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் ஏழு பிக்குகள் உயிரிழந்தனர்.
சக்கரப் பகுதியில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது; வணிக விமானங்கள் பறக்கும் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் வெப்பநிலை சுமார் -50 டிகிரி செல்சியஸாகக் குறையும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் விசா கெடுபிடி அதிகரித்து வரும் சூழலில், சீன அரசு சார்பில் ‘கே-விசா’ என்ற புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விசா வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரர் சிவம் துபே, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யாருமே செய்யாத ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
சுப்மன் கில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஹீம் அஷ்ரஃப் வீசிய 10வது ஓவரில் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார். மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ் 3 பந்துகளை மட்டுமே சந்தித்து ஆட்டமிழந்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பென்னி பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகியைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த 2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றது.