சுவிட்சர்லாந்தின் வாலே (Valais) மாகாணத்தில் பணியாற்றிய ஒரு செவிலியருக்கு, நோயாளிகளிடம் பலமுறை தவறான நடத்தை செய்ததாக நிரூபிக்கப்பட்டதால், மேல்முறையீட்டு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
வரும் 2025 நவம்பர் 30 முதல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது. தொடர் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராதவர்களில், இந்தியர்களின் வருகை மிக அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் 2 மில்லியன் பவுண்டுகளை விட அதிக மதிப்புள்ள வீடுகளுக்கு அரசு புதிய கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வரி 2028 ஏப்ரல் முதல் செயல்படுத்தப்படும்.
தற்போது, புயல் டிட்வா இலங்கையின் கடலோரப் பகுதியாகவும், தென்மேற்கு வங்கக் கடலிலும் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுப்பெற்று ‘டிட்வா’ என்ற பெயரில் புயலாக மாற்றம் அடைந்துள்ளது.
தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தோல்விக்குப் பொறுப்பேற்காத அணுகுமுறையால் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். வீரர்களின் ஆட்டத்தை மட்டுமே குறை கூறியிருப்பது ரசிகர்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-2 என இந்திய அணி உறுதியான தோல்வி கண்டதைத் தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை நோக்கி விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
பிரித்தானியாவில் தங்கள் முதலீடுகளை பெரிதும் விரிவாக்க அமெரிக்க வங்கிகள் முன்வந்துள்ளன. நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் வெளியிட்ட 2025 இலையுதிர்கால பட்ஜெட்டில் வங்கிகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படாதது, இந்த அறிவிப்புகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குள் சுவிட்சர்லாந்தின் பல முக்கிய நிறுவனங்கள் பெரிய அளவிலான பணியாளர் குறைப்புகளை அறிவித்துள்ளதால், புதிய ஆண்டு துவங்குவதற்குமுன்பே ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான இலையுதிர்கால பட்ஜெட்டில் முதலீட்டாளர்களுக்கான சலுகைகள் விரிவாக்கப்படுவதோடு, வீடமைப்பு வரிகளில் உயர்வு, நலத்திட்ட மாற்றங்கள் மற்றும் வருமான வரி வரம்பு உறைவு போன்ற முக்கிய நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தானில் பிறந்த ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையில் உலகில் மிகவும் அரிதாகக் காணப்படும் பிறவிக் குறைபாடு ஒன்று மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் நெருங்கிய கூட்டாளி மற்றும் பிரேசிலின் முன்னாள் அதிபரான ஜெய்ர் போல்சனாரோவுக்கு, தனது தேர்தல் தோல்வியை ஏற்காமல் கலகத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 27 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் தாய் போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்து நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் மாத சராசரி ஊதியம் வரலாற்றில் முதன்முறையாக 7,000 சுவிஸ் ஃப்ராங்குகளை கடந்துள்ளது. Federal Statistical Office வெளியிட்ட 2024 தரவுகளின் படி, முழுநேரப் பணியாளர்கள் மாதத்திற்கு சராசரியாக 7,024 சுவிஸ் ஃப்ராங்குகள் சம்பளம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 23 வயது கல்லூரி மாணவி மேடிசன் ரிலே ஹல், தன்னால் பராமரிக்கப்பட்டு வந்த மூன்று பிட்புல் இன நாய்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த துயரமான சம்பவம் சமூகத்தில் பேர்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.