2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் தனது முதல் போட்டியில், இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது.
2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே, இந்திய அணி பந்துவீச்சில் மாபெரும் ஆதிக்கம் செலுத்தியது.
2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா, துபாயில் நடைபெற்ற வலைப் பயிற்சியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது.
2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை டி20 தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று (செப்டம்பர் 10) ஐக்கிய அரபு அமீரக அணியுடன் மோத உள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை டி20 தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் புதன்கிழமை யுஏஇ அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சியில் சஞ்சு சாம்சன் சோகமாக அமர்ந்திருந்த நிகழ்வு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹித் சர்மா மருத்துவமனைக்குச் சென்றதற்கான அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இது ஒரு வழக்கமான பரிசோதனையா அல்லது ஏதேனும் அவசர மருத்துவத் தேவையா என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் 2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்காக பல தளங்களில் ஒளிபரப்பப்பட உள்ளது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர் வடிவம்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக தனது அதிரடியான புதிய சிகை அலங்காரத்துடன் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.
அமெரிக்காவின் இளம் டென்னிஸ் வீராங்கனை அமண்டா அனிசிமோவா, 2025 யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினார்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், இந்தியா 'ஏ' அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் கொள்கைகளின்படியே பிசிசிஐ செயல்படுவதாகவும், பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் எந்தவொரு நாட்டுடனும் விளையாட அரசு தடை விதிக்கவில்லை என்றும் பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெளிவுபடுத்தியுள்ளார்.
கிரிக்கெட்டின் திருவிழாவான ஐபிஎல்-ஐ நேரில் காண விரும்பும் ரசிகர்கள், இனி தங்கள் பர்ஸில் இருந்து கூடுதல் பணத்தை எடுக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.