கேரளாவைச் சேர்ந்த அப்சரா சி.ஜே., மாடலிங் செய்து வருவதுடன், தென்னிந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தவும் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, வி.ஜே. பார்வதியும் திவாகரும் ஆதிரை தயாரித்த ஜூஸை நிராகரித்தபோது மோதல் ஏற்பட்டிருந்தது.
திவாகர், வி.ஜே. பார்வதியைக் குறித்து பேசும்போது, "பேசாம பாருவை திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் 3, 2025 முதல் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து வந்த புதன் கிரகம், நாளை (அக்டோபர் 24, 2025) விருச்சிக ராசியில் குடியேறுகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் 8 பந்துகள் ஆடி, ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்தோர், ஒரே மாதத்தில் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்.
பருவமழையின் இரண்டாவது புயலான புயல் பெஞ்சமின் பிரித்தானியாவைத் தாக்குகிறது.
ஷ்யாவின் இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகியவற்றை இலக்காகக் கொண்டு அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.
பிரிட்டன் மற்றும் ஜெர்மனியின் பாதுகாப்பு செயலாளர்கள் சைபர் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளனர்.
5p நாணயத்திற்கான தேவை அதிகரித்ததால் அக்டோபர் 2023 இல் அச்சிடப்பட்ட இந்த நாணயங்கள் வெளியிடப்படுகின்றன.
நடிகை ஸ்ரீதேவியின் தங்கையுடன் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், ஸ்ரீதேவியின் ரசிகர்கள் "அவரது தங்கை யார்?" என்று தேட ஆரம்பித்துள்ளனர்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 இன் 22வது போட்டியானது செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 21 அன்று கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நடக்கும் என்று முன்னாள் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கணித்துள்ளார்.
பெர்த் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 26 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் நடுவரிசையில் கே.எல். ராகுலுக்குப் பதிலாக அக்ஸர் பட்டேல் விளையாடியது குறித்து ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென்னாப்பிரிக்கா அணி, நவம்பர் மாதம் 14ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.