பதிவுகள்

இந்திய அணி தோல்வியிலிருந்து தப்பிக்க என்ன செய்யனும்? கம்பீர் - கில் மாஸ்டர் பிளான்?

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி இரண்டு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்று இருக்கிறது.

இலக்கியாவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. ஸ்டண்ட் மாஸ்டர் விளக்கம்!

டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், என் சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம். என்னை நம்ப வெச்சி ஏமாத்திட்டான் என பதிவிட்டு இருந்தார்.

கிழிந்த உடையில்.. இரவில் தெருவில் திரிந்த நடிகை... வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரபல நடிகை  சுமி ஹர் சௌத்ரி, புர்பா பர்தாமன் பகுதியில் கிழிந்த அழுக்கு உடையில் தெருவில் சுற்றித் திரிந்து நிலையில் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்த தோழிக்கு உதட்டிலேயே முத்தம் கொடுத்த யாஷிகா ஆனந்த்.. இன்ஸ்டாகிராமில் குமுறல்!

கடந்த 2021ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தபோது யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரிஷப் பண்ட் படைத்த மெகா சாதனை.. அடுத்த நிமிடமே நடந்த சோகம்!

4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 46 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், சுப்மன் கில் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர். 

நடந்து கூட செல்ல முடியாத நிலை... மருத்துவமனையில் ரிஷப் பண்ட்! தொடரை விட்டு வெளியேற வாய்ப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி, 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதில் இரண்டு சதம் அடங்கும். 

கவாஸ்கருக்கு பின்னர் இங்கிலாந்து மண்ணில் சாதித்த ராகுல்! வேறு எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனை!

இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த இந்தியத் தொடக்க வீரர் மற்றும் ஆயிரம் ரன்களை விளாசிய 5வது இந்தியர் என்ற பெருமையையும் கேஎல் ராகுல் பெற்றுள்ளார்.

இறுதிப்போட்டியில் மோதுமா? திடீரென ரத்து செய்யப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி... காரணம் என்ன? 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் என்ற போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வீரர்கள் அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். 

நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம்.. பிளேயிங் லெவன் மாஸ்டர் பிளான்!

மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய ராசிபலன் | Today Rasi Palan in Tamil - 21 ஜூலை 2025 | ColomboTamil

21 ஜூலை 2025 - இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் தமிழில். உங்கள் நாளை எப்படி எதிர்பார்க்கலாம் என்பதை ColomboTamil இல் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரே ஒரு போட்டியில் 5 சாதனை... பும்ராவுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு... அக்ரம், முரளிதரன் சாதனைகள் தகர்க்கப்படும்!

மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் பும்ரா விளையாடினால், அவர் பல்வேறு சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

தமிழக வீரருக்கு வாய்ப்பு மறுப்பு... இனியாவது  அணியில் சேருங்க! பிசிசிஜ அதிரடி தீர்மானம்!

சாய் சுதர்சன் ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்பதால், எதிரணியின் பந்துவீச்சுத் திட்டங்களைக் கலைக்க முடியும் என்பதுடன், 23 வயதே ஆன சாய் சுதர்சன், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாகப் பார்க்கப்படுகிறார். 

4ஆவது டெஸ்டில் சாதனை படைக்க வாய்ப்பு.. வெறும் 60 ரன்கள் தான் தேவை... சாதிப்பாரா ராகுல்?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணி மோதும்  நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராகுல் ஒரு சாதனையை படைக்க இருக்கின்றார். 

முக்கிய வீரருக்கு காயம்... செம அப்செட்டில் கில்... இந்திய அணிக்கு கிடைத்த ஷாக் தகவல்!

ரிஷப் பண்டுக்கு கடந்த போட்டியின்போது கையில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் பேட்டிங் மட்டுமே செய்த நிலையில், விக்கெட் கீப்பிங்கை துருவ் ஜூரேல் கவனித்துக்கொண்டார். ரிஷப் பண்ட் விளையாடுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெஸ்ட் அணிக்கு உடனே திரும்பி வாங்க கோலி.. இன்னும் நேரம் இருக்கு... விடுக்கப்பட்ட அழைப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

ஓய்வுக்கு பின்னரும் விராட் கோலி செய்த மாபெரும் சாதனை...  ஐசிசி தரவரிசையில் யாரும் படைக்காத ரெக்கார்டு

ஐசிசி டி20 தரவரிசைப் புள்ளிகளை திருத்தி அமைத்தது. அதன் ஒரு பகுதியாக விராட் கோலியின் அதிகபட்ச டி20 தரவரிசைப் புள்ளிகளை 897-லிருந்து 909-ஆக திருத்தியுள்ளது.