பதிவுகள்

இளம் வீரர்களை வைத்துகொண்டு... இரண்டு விடயங்களில் சொதப்பி விட்டோம்! இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் வேதனை!

எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள் அத்துடன், இளம் வீரர்களை கொண்டுள்ளோம். அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ஒரே நாளில் சொதப்பிய இந்திய அணி... இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றி! இதுவே முதல் முறை!

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி,  பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டதுடன், விராட் கோலி,ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இல்லாதது இதற்கு காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

டிரா ஆக வாய்ப்பே இல்லை... வெற்றி யாருக்கு... கடைசி நாளில் நடக்கவுள்ள டுவிஸ்ட்...  ஆப்பு வைப்பாரா பும்ரா? 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் எஞ்சி இருக்கிறது.

ஒரே டெஸ்டில் இரண்டு சதம்... பல ஜாம்பவான்கள் செய்யாத சாதனை... இங்கிலாந்து மண்ணில் சாதித்த முதல் இந்திய வீரர்...!

கவாஸ்கர், சச்சின், ராகுல் டிராவிட், விராட் கோலி என பல ஜாம்பவான்கள் இங்கிலாந்தில் விளையாடிய நிலையில் பண்ட் மட்டும்தான் இந்த சாதனையை செய்திருக்கிறார்.

முதல் டெஸ்ட் முடிந்தவுடன் நீக்கப்படவுள்ள 3 வீரர்கள்! கவுதம் கம்பீர் அதிரடி தீர்மானம்! என்ன நடந்தது?

இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு டாஸ் தோற்றது சாதகமாகவே அமைந்துள்ளது.

சூர்யகுமாராக வந்த அபிஷேக்... அதிரடி ஆட்டம்... 15 சிக்ஸ்... 133 ரன்! விரைவில் இந்திய அணியில் இடம்?

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் பதக் என்ற அந்த வீரர், தற்போது நடைபெற்று வரும் மத்திய பிரதேசம் பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை ஆடி வருகிறார்.

கம்பீர் பதவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்... கங்குலி சொன்ன வார்த்தை.. பிசிசிஐயில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்

இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவு சாதிக்கவில்லை. 

5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த பும்ரா.. கபில்தேவ், வசீம் அக்ரம் ரெக்கார்ட் முறியடிப்பு

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட்டில் அதிரடி... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்.. 2 சாதனைகள் தகர்ப்பு! 

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்து நட்சத்திர வீரர் தோனியின் இரண்டு சாதனையை முறியடித்து உள்ளார்.

கில், ஜெய்ஸ்வால் அதிரடி சதம்... ரிஷப் பண்ட் அரைசதம்.. முதல் நாளில் இந்திய அணி ரன் குவிப்பு!

விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், முகமது சமி இல்லாத நிலையில் இந்திய அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ளது.

சதமடித்த சுப்மன் கில்... கோலி, கவாஸ்கரை தொடர்ந்து அபாரம்.. பல்வேறு சாதனைகள் படைப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

முழு பெண்ணாக மாறிவிட்டேன்.. கிரிக்கெட் விளையாட விடுங்க... அனயா கோரிக்கை

மாற்றுப் பாலினத்தவர்கள் அல்லது ஆண்/பெண்ணாக இருந்து மாற்றுப் பாலினமாக சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் சர்வதேச கிரிக்கெட் ஆட முடியாது என ஐசிசி கடந்த ஆண்டு ஒரு விதியை அறிவித்திருந்தது. 

இலங்கை வீரருக்கு மரியாதை... வங்கதேச அணியின் நெகிழ்ச்சி சம்பவம்!

ஏஞ்சலோ மேத்யூஸ் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய வந்தபோது எதிரணியான வங்கதேச அணியைச் சேர்ந்த வீரர்கள் அவருக்கு வரவேற்பு அளித்து இருபுறமும் நின்ற சம்பவம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

இங்கிலாந்து தொடர் சவால்... கோலி, ரோஹித்திடம் புதிய கேப்டன் சுப்மன் கில் ஆலோசனை!

இந்திய அணி இங்கிலாந்தில் அதிக வெற்றிகள் பெற்றதில்லை என்ற நிலையில், இது சுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து இருக்கிறது.

தமிழக வீரருடன் மோதும் மூன்று வீரர்கள்.. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்பட்டுள்ள குழப்பம்!

இந்திய அணியின் தற்போதைய பேட்டிங் வரிசையில் மூன்றாம் மற்றும் இடத்தில் யார் விளையாடப் போகிறார்கள் என்பது மட்டுமே இன்னும் முடிவாகாமல் உள்ளது. 

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் யாருக்கு வெற்றி? மேத்யூ ஹெய்டன் கணிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.