ஒரே போட்டியில் ஒட்டுமொத்த ரெகார்ட்டும் காலி... இந்திய வீரரால் அதிர்ச்சியில் இங்கிலாந்து ஜாம்பவான்

இதே தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியிலும் இரட்டை சதம் அடித்து அசத்திய கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
ஒரே போட்டியில் ஒட்டுமொத்த ரெகார்ட்டும் காலி... இந்திய வீரரால் அதிர்ச்சியில் இங்கிலாந்து ஜாம்பவான்

இந்திய அணி வீரர் ஜெய்ஸ்வால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.

3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 10 ரன் மட்டுமே எடுத்த அவர், தனது இரண்டாவது இன்னிங்சில் 236 பந்துகளை எதிர்கொண்டு 14 ஃபோர், 12 சிக்ஸர்கள் என விளாசி 214 ரன்களை விளாசினார்.

பும்ராவை வீட்டுக்கு அனுப்பிய பிசிசிஐ... இறுதி இரண்டு டெஸ்ட்டில் நீக்கம்... இந்திய அணிக்கு அடுத்த அடி!

இதே தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியிலும் இரட்டை சதம் அடித்து அசத்திய கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றார்.

அவரை குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானான அலெஸ்டர் குக் தெரிவித்துள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றது.

தன்னுடைய ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் 11 சிக்ஸர்களை மட்டுமே அடித்துள்ளதை சுட்டிக்காட்டி பேசிய அவர், என்னுடைய ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் சிக்ஸர்களையும ஜெய்ஸ்வால் ஒரே போட்டியில் முறியடித்து விட்டார் என தெரிவித்துள்ளார். 

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர