இதே தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியிலும் இரட்டை சதம் அடித்து அசத்திய கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
மறைந்த ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னே குறித்து இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமாக உள்ள சோயப் பஷீர் உருக்கமாக கருத்து வெளியிட்டு உள்ளார்.
2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் டாப் 8 இடத்தை பிடிக்கும் அணி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும்.
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடருக்கு சில மாதங்கள் முன்பிருந்து வீரர்களை தேர்வு செய்து வந்தது. குறிப்பாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போதே இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு சிக்கல் இருந்தது.