வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெறும் 6 ரன்கள் எடுத்ததிலேயே அவுட்டாகி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
பாபர் அசாமுக்கு நிறைய மனநல பிரச்சனைகள் வந்து விட்டதாகவும், பாபர் அசாம் வலுக்கட்டாயமாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 38 வயது ஆகிற நிலையில் அவர் ஓய்வு பெறும் காலமும் நெருங்கி விட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வங்கதேச அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெகதி ஹசன் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம் பெற்று உள்ள போதும், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், இலங்கை அணி வீரர்கள் பலரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்வி இப்போதைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.