- ADVERTISEMENT -

Posts

"நாட்டாமை தீர்ப்ப மாத்துங்க" விராட் கோலி அதிருப்தி... முடிவை மாற்றிய பிசிசிஐ!

45 நாள் சுற்றுப்பயணத்தின்போது வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

பிளே ஆப் சுற்றுக்கு இந்த 4 அணிகள் தான் தகுதி பெறும்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கணிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சதாப் ஜகாத்தி, ஐபிஎல் பிளே ஆப் சுற்றி எந்த அணி தகுதி பெறும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். 

வாழ்க்கையின் மிகப்பெரிய ஏமாற்றம்... இதுதான் மோசமான தொடர்.. விராட் கோலி வேதனை!

அடுத்த நான்காண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடுவது பற்றி இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. எனவே, வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதை ஏற்று அமைதி அடைய வேண்டும்.

தோனி தான் உலகின் சிறந்த கேப்டன் - மனந்திறந்து பாராட்டிய இலங்கை வீரர் திசார பெரேரா 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை உலகின் சிறந்த கேப்டன் என இலங்கை அணி வீரர் திசார பெரேர தெரிவித்து உள்ளார்.

மனைவியை அழைத்து செல்ல முடியாதா... பிசிசி விதிக்கு எதிராக பொங்கிய விராட் கோலி... என்ன சொன்னார் தெரியுமா?

இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததை அடுத்து பிசிசிஐ இந்த விதியை அமல்படுத்தி இருந்தது. 

கேப்டன் பதவி யாருக்கு... பிசிசிஐ அடித்த பல்டி.. சிக்கலில் ரோஹித் சர்மா.. கம்பீர் சொன்னால் தான் நடக்கும்?

ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கும் முன்பு நிச்சயம் கௌதம் கம்பீரிடம் ஆலோசனை நடத்திய பின்னரே பிசிசிஐ அந்த முடிவை எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓய்வு எப்போது? சர்ச்சைகளுக்கு பதில் அளித்த ரோஹித் சர்மா!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்த உடன், நான் ஓய்வுபெறுவதாக அர்த்தம் இல்லை. தான் டெஸ்ட் அணியில் தொடர்ந்து நீடிப்பேன்.

தண்ணீர் பாட்டிலை தூக்கவிட்ட கம்பீர்... ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட நிலை!

டி20 உலக கோப்பை வென்ற பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.

புதிய உச்சம் தொட்ட பும்ரா... ஆஸ்திரேலிய மண்ணில் படைத்த சரித்திர சாதனை

ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்து இருக்கின்றார்.

தப்பிச்சென்ற அஸ்வின்.. சிக்கிய ரோஹித், கோலி.. இதுதான் காரணமா?

இந்திய அணியில் சரியான இடம் இல்லை என்பதை உணர்ந்து அஸ்வின் ஓய்வை அறிவித்து விலகிவிட்டார் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

விலகிய ரோகித் சர்மா... கேப்டனாக பும்ரா நியமனம்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில்,  சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க முடியும். 

ஐசிசி தரவரிசையில் எந்த இந்திய வீரரரும் செய்யாத சாதனை.. புதிய வரலாறு படைத்த பும்ரா!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரிட் பும்ரா, ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் பவுலர்கள் யாருமே செய்ய முடியாத சாதனையை படைத்துள்ளார். 

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி... 2 முக்கிய வீரர்கள் நீக்கம்.. பட்டியல் இதோ!

இந்திய டி20 அணித் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை. கடைசியாக தென்னாபிரிக்க டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் செய்யப்படலாம். 

5ஆவது டெஸ்டுக்கு முன்னதாக ஓய்வை அறிவிப்பாரா ரோஹித்? என்ன சொல்கிறது பிசிசிஐ? 

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா தொடர்ந்து சொதப்பி வருவதால், அவர் ஓய்வு அறிவிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இவர்தான் தோல்விக்கு காரணம்... ரோஹித் அதிருப்தி.. அடுத்து என்ன சொன்னார் தெரியுமா?

இந்தியா, ஆஸ்திரேலியா இடைலியான நான்காவது டெஸ்ட் போட்டியின், மூன்றாவது இன்னிங்ஸ் துவக்கத்தில், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்தது. 

ரோஹித் சர்மா செய்த படுமோசமான சாதனை... எந்த கேப்டனும் செய்ததே இல்லை!

ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் கேப்டனின் பந்துவீச்சில் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்த கேப்டன் என்ற படுமோசமான சாதனையை செய்து இருக்கிறார்.