ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக தனுஷ் களமிறங்கி ஒரு போட்டியில் 44 ரன்களும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தார்.
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினால், அந்த இடத்துக்கு அடுத்து வரப்போகும் இந்திய வீரர்கள் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய மகளிர் அணியின் முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, 2024 ஆம் ஆண்டு அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற சாதனையை அவர் செய்து உள்ளார்.
இதுவரை நடந்த 3 போட்டிகளில் மட்டும் ஜஸ்பிரிட் பும்ரா 21 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலைில், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பும்ராவை எதிர்கொள்ள கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மூலம் “லிஸ்ட் ஏ” எனப்படும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய மிகக் குறைந்த வயது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி செய்து இருக்கிறார்.
என்னை இழுக்குதடி பாடல் வரிகள் - Yennai Izhukkuthadi Song Lyrics in Tamil - Song Lyrics penned by Vivek. This Song from Kadhalikka Neramillai (2024).
பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் மனைவி மோனிஷாவின், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறன.
டெல்லியில் பிறந்து வளர்ந்த கோலி, சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு குடிபெயர்ந்ததுடன், 2017 இல் இத்தாலியில் அனுஷ்காவுடன் திருமணம் செய்து கொண்டார்.
பெங்கால் அணி, டெல்லி அணிக்கு எதிராக தங்களுடைய முதல் ஆட்டத்தை ஹைதராபாத்தில் விளையாடும் நிலையில், இந்த போட்டியில் சமி பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும், ஆரம்பம் முதலே கடுமையாக போராடி, 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, இந்திய டெஸ்ட் அணியில், நிரந்த இடத்தை பிடித்தார்.
தனது குடும்பத்தை நோக்கி அந்த நிருபர் கேமராவை வைத்திருந்ததால் விராட் கோலி கோபம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்ததை தொடர்ந்து தனது ஓய்வு அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டார்.
ரோஹித் சர்மா ஒரு உத்திரவாதத்தை கொடுக்க மறுத்ததால்தான், அஸ்வின் திடீரென்று ஓய்வினை அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார்.
இந்த ஆண்டின் முற்பகுதியில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கோலி, ரோகித் மற்றும் ஜடேஜா போன்றவர்கள் அறிவித்திருந்தனர்.