அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும், மிட்சல் ஸ்டார்க் 7 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், 3வது நாளிலும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்து உள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலிலும் நான்காவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
முதல் 6 ஓவர்கள் வரை பந்து ஸ்விங் ஆகும் என நினைத்து பும்ரா மற்றும் பிற வேகப் பந்துவீச்சாளர்கள் அதற்கு ஏற்ப பந்து வீசிய நிலையில் இந்திய அணியின் திட்டம் தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த முடிவு தவறானது என பும்ரா தெரிவித்த கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
முகமது ஷமி காயத்தில் இருந்து மீண்டு ரஞ்சி கோப்பையிலும் தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பையிலும் விளையாடி வருகிறார்.
வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பயிற்சியில் ஈடுபடவில்லை. பணிச்சுமையை கருத்தில் கொண்டு பும்ராவிற்கு பயிற்சியாளர்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸி திருப்திகரமாக இல்லை என பும்ரா, பிசிசிஐக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சாய் சுதர்சன், ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் குஜராத் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 527 ரன்களை விளாசினார்.
நட்சத்திர வீரர் விராட் கோலி பந்தை கைகளில் எடுத்து பவுலிங் செய்ய தொடங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் கூட அதிக அளவில் ஆடாத நிதிஷ்குமார் ரெட்டி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
மூன்றாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் இருந்த சூழலில் இந்தியாவுக்கு தற்போது பிரச்சனை கொடுக்கும் அணியாக தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இருந்தன.
மூன்றாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 14ஆம் தேதி, பிரிஸ்பேனில் துவங்கவுள்ளது.
முகமது சிராஜ் செய்தது தவறு என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் வலியுறுத்தி கொண்டனர்.