முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதியுடன் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது நாள் ஆட்டம் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அனில் கும்ப்ளே 419 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருப்பதுடன், அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக 35 ஓவர்களை வீசிய நிலையில் நிறைவுக்கு வந்தது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்து உள்ளனர்.
புஜாராவின் அனுபவம் இந்திய அணிக்கு தேவை என்ற போதும், அவரது பெயர் இராணி கோப்பை மற்றும் துலிப் கோப்பை தொடர்களுக்கான தேர்வில் வரவில்லை.
அண்மையில் நடைபெற்ற துலீப் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய பல வீரர்கள் தேர்வு குழுவினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.
நடப்பாண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 வடிவங்களிலும் சேர்த்து 20 இன்னிங்ஸ்களில் விளையாடிய பும்ரா மொத்தமாக 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்கவுள்ளது.
வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் உள்ளூர் வீரர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யாஷ் தயாள் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மிகவும் முக்கிய பங்காற்றியவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக, இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.
இந்திய அணி 6 ஓவரில் 51 ரன்களை குவித்து, வங்கதேச அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வேகமாக விளையாடிய பண்ட், அடுத்த அரைசதத்தை வெறும் 36 பந்துகளில் அடித்து, மைதானத்தில் கோலாகலத்தை ஏற்படுத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணியின் வீரர் சுப்மன் கில் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை விளாசினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இந்திய வேகப்பந்துவீச்சாளராகவும் புதிய சாதனையையும் படைத்துள்ளார்.