இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், இலங்கை அணி வீரர்கள் பலரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் திடீரென பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்வி இப்போதைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மண்ணில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இலங்கை அணியிடம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளி பட்டியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக விளங்கியவர்களாக மஹேந்திர சிங் தோனி, ரோஹித் ஷர்மா, மற்றும் விராட் கோலி இருக்கின்றனர். இந்த மூன்று பேரும் அவர்களின் தனித்துவமான தலைமைத்துவ முறை மூலம் அணியை முன்னேற்றியவர்களாக கருதப்படுகின்றனர்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, அங்கு நடைபெற்ற டி20 தொடரை மூன்று போட்டிகளில் முழுமையாக வென்று தங்கள் திறமையை நிரூபித்தது.
காலத்தின் அடையாளமாக திகழும் டி20 கிரிக்கெட் போட்டிகளில், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தும் ஆட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்தியாவை வீழ்த்தி, கடந்த இரண்டு தொடர்களின் தோல்வியை களைவதே ஆஸ்திரேலியாவின் முக்கிய இலக்காக அமைந்துள்ளது. இதற்காக ஆஸ்திரேலியா இப்போதே தீவிரமாக தயாராகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் ருதுராஜ் கெய்க்வாட், துலீப் கோப்பை தொடரில் இந்திய சி அணிக்கு கேப்டனாக களமிறங்கியிருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தான் அந்த அணி தொடர்ந்து அடி பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணியில் வீரர்களுக்கு மத்தியில் பெரிய அளவு பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விரைவில் ஓய்வுக்குப் போகும் யோசனை எதுவும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார். இவர், எதிர்கால ஐசிசி வெற்றிகளுக்கான தனது கவனம் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
வங்கதேசம் இதுவரை ஆறுப் போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. இப்போது அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இன்னும் நான்கு போட்டிகளில் விளையாட உள்ளது.
தோனி இந்த முடிவை எடுத்தவுடன் பல்டி அடித்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பியுஷ் சாவ்லா தான் சரியான தேர்வு என கூறினார்.