டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஓய்வில் இருந்து வருகிறார்.
1873 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களில் பாணந்துறை விவாதம் நடந்தது. இந்த விவாதம் இலங்கையில் நடந்த ஐந்து பெரும் விவாதங்களில் உச்சக்கட்டமாக கொண்டாடப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சைக்கிளிலும் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகின்றது.
இளம் வீரர்கள் அணியின் பயிற்சியாளர்களை மட்டுமே நம்பி இருந்தால் அது ஆபத்து என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தற்போதுள்ள மழை நிலைமை இன்று (22) முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கம்ப்யூட்டர் இல்லாமல் நாம் ஒருநாளை கூட கடக்கவே முடியாது. அனைத்து வேலைகளிலும் கணினி முக்கியமான ஒன்றானதாக கருதப்படுகிறது.
ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ் என தெரிவித்த ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்றும் கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சினால் இது தொடர்பான கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இராஜினாமா செய்தார்.
நடக்கவுள்ள துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர் முகமது ஷமி தெரிவு செய்யப்படாதமைக்கான காரணம் குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.
விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு திரும்பி இருப்பதால் அவருக்கும், மேலும், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலுக்கும் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 கோடியை தியாகம் செய்ய தயாராகி இருக்கிறார் தோனி.
இலங்கை அணிக்கு எதிராக 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 10 சதங்களை அடித்துள்ளார்.
சிஎஸ்கே அணியில் 43 வயதான தோனி வெறும் விக்கெட் கீப்பராக மட்டும் செயற்பட்டு வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் செல்ல இந்தியாவை தவிர்த்து, மற்ற அணிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.