பதிவுகள்

ரோஹித் சர்மா நீக்கம்.. கோலியும் இல்லை... புதிய கேப்டனை தெரிவு செய்த கம்பீர்... உண்மை என்ன?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான  மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. 

முதலிரவுக்கு சென்ற இடத்தில் அதிஷ்டம் - இங்கிலாந்தில் விளையாட தமிழக வீரருக்கு வாய்ப்பு

பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். 

சொதப்பும் இந்திய அணி.. தேர்வுக்குழு செய்த தவறு... ருதுராஜ் அருமை இனியாவது புரியுமா?

ரோஹித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை.

முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட்... சாதனை படைத்த முகமது சிராஜ்... 4ஆவது இந்திய வீரர்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

திருந்தாத கம்பீர்.. மோசமான முடிவுகள்.. இந்தியாவின் தோல்விக்கு அதுதான் காரணமே!

2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. 

நான் மட்டும் விளையாடினால் போதாது.. நீங்களும் ரன்கள் சேர்க்க வேண்டும்.. கொந்தளித்த ரோஹித் சர்மா!

இந்திய அணியால் ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதுடன்,  கடைசி போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாக அமைந்துள்ளது. 

பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை; தோல்விக்கு காரணம் இதுதான் - ரோஹித் சர்மா கவலை!

அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர். 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புது அப்டேட் - 2 முறை மோதல்..!

ஏற்கனவே, இந்தியாவின் நிலைப்பாட்டை சீக்கிரம் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டிருந்தது. 

போட்டி டை ஆக இதுதான் காரணமே.. ரோஹித் சர்மா செய்த தவறு.. விளாசும் ரசிகர்கள்!

இந்திய அணி 230 ரன்கள் எடுத்த நிலையில் அவர் 47.4 வது ஓவரில் ஆட்டம் இழப்பார் என்று  யாரும் எதிர்பார்க்கவில்லை. 

21 வயது இளம் வீரரை வைத்து இந்தியாவுக்கு ஆப்பு வைத்த இலங்கை.. மாறிய ஆட்டம்!

அப்போது இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா 2 பந்துகளில் சிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவம் துபே... இலங்கை செய்த தரமான சம்பவம்!

இலங்கை அணி, 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இளம் வீரர் வெல்லாலகே சிறப்பாக விளையாடி 65 பந்துகளில் 67 ரன்களை விளாசினார்.

சமனில் முடிவடைந்த முதல் போட்டி.. அதிர்ந்து போன ரோஹித்.. சொதப்பிய இந்திய அணி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமாக சொதப்பியதால் போட்டி சமனில் முடிவடைந்தது.

விராட் கோலி ஓய்வு எப்போது? அவரது ராசி என்ன சொல்கின்றது - இதுவரை நடந்தது இனியும் நடக்குமா?

விராட் கோலி ஏற்கெனவே டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார்.

பிசிசிஐயால் வெளியான உண்மை! சர்ச்சையில் சிக்கிய ரோஹித் சர்மா!

அடுத்த சில மணி நேரங்களில் அதே புகைப்படத்தை பிசிசிஐ தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டது.

இந்திய ஒருநாள் அணியில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு? முழு விவரம் இதோ!

இந்தியா, இலங்கை இடையில் டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்க உள்ளது.

வெற்றிபெற வேண்டிய போட்டியில் தோற்ற இலங்கை அணி.. கம்பீர் வைத்த ஆப்பு.. நடந்தது என்ன?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.