இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் இந்திய அணி வெற்றிப்பெற்று உள்ளது.
இருவரில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்யும் ஆல் ரவுண்டர் ஆவார். வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
ஐபிஎலில் ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து, அதுவும் கடைசி 5 பந்துகளிலும் சிக்ஸர் அடித்து, நம்ப முடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்து, பெஸ்ட் பினிஷர் என்பதை நிரூபித்தார்.
1992ஆம் ஆண்டு முதல், 2017ஆம் ஆண்டுவரை 5 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சிக்ஸ் என்ற தொடர் ஹாங்ஹாங்கில் நடைபெற்று வந்தது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், இந்தியாவும் தற்போது இங்கிலாந்தை பார்த்து பேஸ் பால் கிரிக்கெட்டை விளையாடுகிறது என்று கூறியிருந்தார்.
இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் இன்னும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளநிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஓய்வில் இருந்த முகமது ஷமிக்கு கடந்த பெப்ரவரி மாதம் இலண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடப்பதாக இருந்த நிலையில், அங்கு நடந்த உள்நாட்டு அரசியல் பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒரு அணி ஆறு வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் எனவும் அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. ஆறு வீரர்களையும் தக்க வைக்க 79 கோடியை ஒரு அணி செலவு செய்ய வேண்டும்.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தால் தலைகீழாக மாறி இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகும்.
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரே நாளில் 5 சாதனைகளை படைத்திருக்கிறது.
மழையால் மூன்று நாட்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் துவக்க வீரர்கள் மூன்றே ஓவர்களில் 51 ரன்களை குவித்து, 40 ஆண்டுகளுக்கு முந்தைய சாதனையை முறியடித்தனர்.
அவரது பயிற்சியாளர் பதவியை ஒரு ஆண்டுக்குப் பொருந்தி நீட்டிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
மூன்றாவது நாளில் மழை இல்லாமல் இருந்தாலும், அம்பயர்கள் போட்டியை தாமதமாகத் தொடங்கி, பின்னர் முழுமையாக ரத்து செய்தது சர்ச்சையை தூண்டியுள்ளது.