ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று பிறகு இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் தற்போது ஓய்வில் இருக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வந்துள்ள கம்பீர் சீனியர் வீரர்களுக்கு ஒரு பெரிய ஆப்பு ஒன்றை வைத்திருக்கிறார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இடையேயான வித்தியாசத்தை பற்றி அமித் மிஸ்ராவிடம் கேட்கப்பட்டது.
இந்திய அணியை, பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என பிசிசிஐ மறைமுகமாக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்: கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 16) உயர்ந்துள்ளது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் ரிங்கு சிங்புவால் சிவம் துபே ரன் அவுட் ஆனதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாஷிங்டன் சுந்தர்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் 5 இன்னிங்ஸில் பந்து வீசி வாஷிங்டன் சுந்தர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்து சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இருந்து விலகினால், அதனால் இந்த தொடருக்கு மிகப் பெரும் நஷ்டம் ஏற்படும்.
இந்தியன் 2 முதல்நாள் வசூல்: படத்திற்கான முன்பதிவுகள் மூலம் முதல் நாளில் ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
வெந்தயம் ஷாம்பு செய்வது எப்படி: சமையலறையில் இருக்கும் வெந்தயத்தை வைத்து எப்படி முடியை பராமரிக்கலாம் என பார்க்கலாம்.
இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் அடுத்து கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், பிரசாரம் ஒன்றில் உரையாற்றிய போது, அடையாளம் தெரியாத மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பயணிப்பதும், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதையும் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.
புதிய பயிற்சியாளர் ஒரு அணிக்கு பொறுப்பேற்கும் போது, புதிய ஐடியாக்களுடன் வருவார்கள்.
கடைசியாக 2017ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
வனிந்து ஹசரங்க ராஜினாமா: இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளார்.