இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களுக்கு குறைவான சம்பளம் தான் இந்திய கிரிக்கெட் அணியின் வழங்கப்பட்டிருந்தது.
இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீருக்கு அதிர்ச்சி தரும் வகையில் பிசிசிஐ சில முடிவுகளை எடுத்துள்ளது.
கடந்த மாதம் அவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்து இருக்கிறது பிசிசிஐ.
இந்திய அணியானது அடுத்து, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
மூத்த வீரர்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காக இலங்கை தொடரில் அவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வீரர்களான சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே ஆகிய 3 வீரர்கள் ஜிம்பாப்வேயில் விளையாடி வரும் இந்திய அணியுடன் இணைந்துள்ளனர்.
ஒரு காலத்தில் ஆசியாவில் சிறப்பான திகழ்ந்த இலங்கை கிரிக்கெட் அணி தற்போது தடுமாறி வருகிறது.
மூன்றாவது இடத்தில் ரோஹித் சர்மா (201), நான்காவது இடத்தில் விராட் கோலி (192) மற்றும் ஐந்தாவது இடத்தில் யுவராஜ் சிங் (180) ஆகியோர் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்து வந்த பிரச்சனைக்கு பிசிசிஐ ஒரு தீர்வு கண்டிருக்கிறது.
ஜிம்பாப்வேக்கு எதிராக முதல் டி20 போட்டியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தோல்வியை தழுவியது.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இப்போட்டிகள் ஜூன் 6, 7, 10, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த யுஸ்வேந்திர சாஹலுகு்கு ஒரு போட்டியில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
2024 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
இந்திய அணியின் வருங்கால நட்சத்திர வீரர் என சில மாதங்கள் முன்பு வரை அனைவராலும் பாராட்டப்பட்டு வந்தார் .
இந்திய டி20 அணிக்கு கேப்டனாக யாரை நியமிப்பது என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.