- ADVERTISEMENT -

Posts

அஸ்வின் இடத்தை நிரப்ப காத்திருக்கும் 3 வீரர்கள்.. யாருக்கு வாய்ப்பு?

இனி சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் போது அஸ்வின் இல்லாத குறை உணரப்படும் என்ற நிலையில் அஸ்வின் இடத்தை நிரப்ப வாய்ப்பு இருக்கும் மூன்று வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்த காரணம் என்ன?

ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு இந்த  அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டுள்ளார். 

அஸ்வின் ஓய்வால் ஏமாற்றமடைந்த அனில் கும்ப்ளே! நடந்தது என்ன? 

ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு தனது ஓய்வினை ரவிசந்திரன் அஸ்வின் அறிவித்தார்.

புஜாரா, ரஹானே ஓய்வு?.. உளறி கொட்டிய ரோகித் சர்மா

இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ரோகித். 

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த பும்ரா... கபில்தேவ் சாதனை முறியடிப்பு

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் செய்துள்ளார்.

திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்... கோலி நெகிழ்சி.. என்ன நடந்தது?

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அமர்ந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.  பின்னர் ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து விடை பெற்றார்.

மழையால் ஏற்பட்ட ட்விஸ்ட்.. டிராவில் முடிந்த போட்டி... ஆஸ்திரேலியாவுக்கு செம டுவிஸ்ட்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளதால் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த இலங்கை வீரர்.. டெஸ்ட்டில் செய்துள்ள சாதனை!

2024 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1049 ரன்கள் எடுத்து உள்ள அவர் மொத்தம் ஐந்து சதம் மற்றும் நான்கு அரை சதங்களை அடித்து இருக்கிறார். 

விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட்... ரசிகர்கள் சோகம், ஆஸ்திரேலியா 185 ரன்கள் முன்னிலை

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தால் 445 ரன்கள் குவித்தது. 

ஒட்டுமொத்த தொடரையே மாற்றிய 10ஆவது விக்கெட்... வரலாற்றில் இடம் பிடித்த ஆகாஷ் - பும்ரா! 

இந்திய அணி 252 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 27 ரன்களில் இருந்த ஆகாஷ் தீப் கூடுதலாக நான்கு ரன்கள் சேர்த்து ஆட்டம் இருந்தார். 

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக 31 வயதில் ஓய்வை அறிவித்த சிஎஸ்கே வீரர்!

இந்திய கிரிக்கெட்டில் இருந்து உத்திர பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான வேக பந்துவீச்சாளர் அங்கித் ராஜ்பூத் ஓய்வு அறிவித்துள்ளார்.

பும்ரா ஓய்வுபெற வேண்டும்... அதுதான் நல்லது.. சோயிப் அக்தர் ஓபன் டாக்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெல்ல மிகமுக்கிய காரணம் பும்ரா தான். 

பாதி தொடரில் ரோஹித் விலக முடிவு? ஓய்வை அறிவிக்கப் போகிறாரா? ரசிகர்கள் தவிப்பு!

இரண்டாவது போட்டியின் போது கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினாலும், அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. 

காப்பாற்றிய ஜடேஜா.. பெரிய ஸ்கோர் அடித்த ராகுல் - டிராவாக வாய்ப்பு அதிகம்

இந்திய அணி 5 விக்கெட்கள் இழந்த நிலையில் ஆடியது. ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ராகுல் அரைசதம் அடித்து 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 

ஆஸ்திரேலியாவில் அரைசதம்.. 3வது நாளில் பும்ரா வரலாற்று சாதனை.. கும்ப்ளே சாதனை தகர்ப்பு!

மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் என்று எடுத்தது. இந்த சூழலில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

ரன்களை குவித்த ஆஸ்திரேலியா.. இனி எதை செய்தால் இந்தியா வெல்ல முடியும்? விவரம் இதோ!

போட்டி துவங்குவதற்கு முன், மழை பெய்ததால், துவக்கத்தில் ஸ்விங் இருக்கும் எனக் கருதி, ரோஹித் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.