- ADVERTISEMENT -

Posts

ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மா இல்லை.. இந்த நடிகை.. யார் தெரியுமா?

நடிகை ஜோதிகா, நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சினிமாவில் தனது செகென்ட் இன்னிங்சில் பட்டையை கிளப்பி வருகிறார்.

நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் யார் தெரியுமா.. இந்த சீரியல் நடிகையா? வைரலாகும் போட்டோஸ்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பூவே உனக்காக என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரோஹித் சர்மா பிசிசிஜயிடம் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரோஹித் சர்மாவின் முழுப் பெயர் ரோஹித் குருநாத் சர்மா. அவர் மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஏப்ரல் 30, 1987 அன்று பிறந்தார்.

வருவேனானே தெரியாது.. தோனியின் கடைசி சீசன் இதுதான்? அவரே கொடுத்த அப்டேட்!

சிஎஸ்கே அணிக்காக நீங்கள் அடுத்த சீசனிலும் விளையாட முடிவு செய்துவிட்டதை போல் ரசிகர்களின் இந்த வரவேற்பை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்.

பிளே ஆப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே... முதல் அணியாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. 

17 பேர் கொண்ட இந்திய அணி இதுதான்... விதிமுறையை மீறிய வீரர் அதிரடி நீக்கம்!

ஐபிஎல் முடிந்தப் பிறகு, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

பிளே ஆப் போகும் நான்கு அணிகள் இவைதான்... மும்பைக்கு ஆப்பு.. ஏற்பட்டுள்ள ட்விஸ்ட்!

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் தொடர்பில் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

டெஸ்ட் தொடரில் இருந்து தானாகவே விலகும் ரோஹித் சர்மா: புது கேப்டன் யார் தெரியுமா?

நடப்பு ஐபிஎல் சீசன் மே 25ஆம் தேதி நறைவுபெற உள்ளது. இத்தொடர் முடிந்தப் பிறகு இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து செல்ல உள்ளது. 

ஐபிஎல் தொடரில் மும்பை அணி படைத்த மாபெரும் சாதனை.. யாரும் எதிர்பாராத சாதனை!

மும்பை இந்தியன்ஸ், அடுத்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, தற்போது அதிரடியாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது

விராட் கோலி படைத்த இரண்டு மெகா சாதனை... டேவிட் வார்னரின் நீண்டகால சாதனை முறியடிப்பு

ஒரே ஐபிஎல் தொடரில் அதிக முறை 400 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற தனது சாதனையை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளார்.

3 மணிநேரம் 10 பக்க வாக்குமூலமளித்த ரணில் விக்கிரமசிங்க

இன்று காலை 9.15 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான ரணில் விக்கிரமசிங்க மதியம் 12.25 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்

வாகனங்களை திருப்பி வழங்க முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகை காலம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு வழங்கப்படும் சலுகைகள் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் வழங்கப்படுகின்றன.

தன்சல்களை பதிவு செய்யுமாறு விசேட அறிவுறுத்தல்

தன்சல்களை  மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கனடாவில் வீதியில் கூடிய கூட்டத்தின் மீது மோதிய கார் - பலர் பலி

கனடாவின் வான்கூவரில் நேற்றிரவு நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தில் கார் மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

சென்னை அணியின் தோல்வியால் நொறுங்கிய ஸ்ருதிஹாசன்.. சேப்பாக்கத்தில் நடிகை கண்ணீர்!

நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை 2 ல் மட்டுமே வென்றுள்ளதுடன், 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.