ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்து இருக்கின்றார்.
இந்திய அணியில் சரியான இடம் இல்லை என்பதை உணர்ந்து அஸ்வின் ஓய்வை அறிவித்து விலகிவிட்டார் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க முடியும்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரிட் பும்ரா, ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் பவுலர்கள் யாருமே செய்ய முடியாத சாதனையை படைத்துள்ளார்.
இந்திய டி20 அணித் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை. கடைசியாக தென்னாபிரிக்க டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் செய்யப்படலாம்.
டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா தொடர்ந்து சொதப்பி வருவதால், அவர் ஓய்வு அறிவிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடைலியான நான்காவது டெஸ்ட் போட்டியின், மூன்றாவது இன்னிங்ஸ் துவக்கத்தில், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்தது.
ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் கேப்டனின் பந்துவீச்சில் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்த கேப்டன் என்ற படுமோசமான சாதனையை செய்து இருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இரண்டு இடங்களில் ஒரு இடத்தை தென்னாப்பிரிக்கா தட்டிச் சென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் 52.4 ஓவர்களை வீசியிருப்பது பேசப்பட்டு வருகின்றது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200வது விக்கெட் வீழ்த்தியுள்ள பும்ரா தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் எட்டாம் வரிசை அல்லது அதற்கும் கீழே பேட்டிங் செய்து அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.
ஆஸ்திரேலியா அணி 105 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. விராட் கோலி பவுலர்களுக்கு அருகில் நின்று ஆலோசனை தொடர்ச்சியாக அளித்து வந்தார்.
1991-92ல் நடந்த டெஸ்ட் தொடரில் கபில் தேவ் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில், தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதால், பைனலுக்கான ஒரு இடம் கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரவு 8.06 மணி அளவில் மன்மோகன்சிங் கொண்டுவரப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை.