2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவு உலக கிரிக்கெட் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில், இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நடுவர்களால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
உலகக்கோப்பைத் தொடரில் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ள இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, தொடரின் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
2026 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணி தனது விளையாடும் XI-யில் சில மாற்றங்களைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நடைபெறவுள்ள T20 World Cup தொடரைச் சுற்றி சர்ச்சைகள் ஓய்வதற்குள், இன்னொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி, ரசிகர்களுக்கு அதிரடி விருந்தாக அமைந்தது.
அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார். அதிரடி பேட்டிங்கால் அவர், ஒரே இன்னிங்ஸில் சாதனைகளைக் குவித்து கவனம் ஈர்த்தார்.
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் Virat Kohli அசத்தலான சதம் விளாசி புதிய சாதனை ஒன்றை படைத்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி U-19 உலகக் கோப்பை தொடரில், இந்தியா U-19 மற்றும் பங்களாதேஷ் U-19 அணிகள் இன்று (17) பலப்பரீட்சை நடத்துகின்றன.
சிட்னியில் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், அதன் பிறகு இந்தியாவுக்கு திரும்பி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் தனது மறுவாழ்வு பயிற்சியை தொடங்கினார்.