கிரிக்கெட்

ரோஹித் சர்மா தொடர்பாக பிசிசிஐ எடுத்த அதிரடி தீர்மானம்... வெளியான தகவல்!

பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடர்களில் பும்ரா கேப்டனாக இருந்தார்.

ஓய்வே இல்லை... சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்கள்.. அஸ்வின் நீக்கப்பட வாய்ப்பு? 

சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ருதுராஜ் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது

அதிகாரத்தை கையில் எடுத்த பிசிசிஐ.. கடுப்பான தோனி... சிஎஸ்கே-வுக்கு துரோகம்!

ஆடுகளத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றும் சென்னையில் இருக்கும் ஆடுகளம் போல் இது செயல்படவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டி இருந்தார். 

ஐபிஎல் புள்ளிப்பட்டியல்: ஆர்சிபிக்கு அதிஷ்டம்.. முதல் இடம் பிடிக்குமா சிஎஸ்கே?

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில்  முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. 

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடைபெறும் நட்சத்திர வீரர்... அடுத்த கேப்டன் யார்? பிசிசிஐ வெளியிட்ட தகவல் இதோ!

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஜாம்பவான் வீரர் ஒருவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து, அவர் ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பந்து வீச்சாளர்களுக்கு உளவியல் நிபுணர்கள் தேவை - அஸ்வின் அதிரடி கருத்து

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் பந்து வீச்சாளர்களை கூடிய விரைவில் தனிப்பட்ட முறையில் உளவியல் நிபுணர்களிடம் அழைத்து செல்ல வேண்டிய நிலை வரும்.

ரியான் பராக்கின் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்! மைதானத்தில் அத்துமீறியதால் பரபரப்பு!

ஒரு ரசிகர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து ரியான் பராக்கின் காலில் விழுந்து வணங்கி ஒரு அதிரடி சம்பவம் நடந்தது.

சொந்த மண்ணில் படுதோல்வி...  தோல்விக்கு இந்த தவறுதான் காரணம்... ரியான் பராக் வேதனை!

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இருபது ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சக்கர நாற்காலியில் வந்த டிராவிட்.. பதறிய வீரர்கள்.. நடந்தது என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படும் ராகுல் டிராவிட் மைதானத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த காட்சியை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். 

ஷ்ரேயாஸ் ஐயருக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ... ரோகித், கோலிக்கு ஷாக்?

ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணி வீரர்களை ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு என பிரித்து சம்பளம் வழங்கி வருகிறது.

சாய் சுதர்சனின் விக்கெட்டை வீழ்த்திய எச்சில் ரகசியம் இதுதான் - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி!

ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதியதுடன், பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

ஸ்ரேயாஸ் செய்த தியாகம்... வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம்... பஞ்சாப் அணி வென்றது எப்படி?

ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். 

ராகுலை போல ரிஷப் பண்ட்டையும் திட்டினாரா சஞ்சீவ் கோயங்கா.. அறையில் நடந்தது என்ன?

லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் மைதானத்திலேயே வைத்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசினர். 

நான் இம்பாக்ட் வீரர் இல்லை... தோனி அதிரடி பேச்சு... என்ன சொல்கிறார் தெரியுமா?

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாதில் இன்று மோதுகின்றன.

தடுமாறிய டெல்லி அணி.. போட்டியை தலைக் கீழ் மாறிய வீரர்... பரபரப்பான நொடிகள்! திரில் வெற்றி!

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் மார்க்கரம் 15 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

ஏமாற்றி வென்றதா சென்னை அணி?  பந்தை சேதப்படுத்தியதாக புகார்.. உண்மை இதோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்தை சேதப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றதாக வீடியோ ஒன்று வைரல் ஆகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.