ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்களை எட்டும் முதல் வீரராக கோலி மாறவுள்ளார். இன்னும் 339 ரன்கள் எடுத்தால் புதிய மைல்கல்லை அடைவார்.
மழை காரணமாக நிறுத்தப்பட்ட போட்டியில் தமிழக அணி அரைஇறுதியில் வெளியேறியது. அதிக புள்ளிகள் அடிப்படையில் மராட்டிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த பட்டியலில் தினேஷ் கார்த்தி கூட 18 டக் அவுட்களுடன் இருந்தாலும், அவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் இந்த சீசனில் இந்த “மோசமான சாதனை” ரோகித் வசம் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஜெர்சி நம்பர் 7-ஐ விட்டுத் திடீரென 8-க்கு மாறுவதாக தோனி கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி. இது உண்மையா? அல்லது புரமோஷன் யுக்தியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் போட்டிகளில் விளையாடமாட்டார். இதனால் SRH அணியின் கேப்டனாக இஷான் கிஷன், துணை கேப்டனாக அபிஷேக் சர்மா நியமனம்.
2026 ஐபிஎல் தொடர் முன் சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய அதிரடி அணியுடன் களமிறங்க தயாராகியுள்ளது. புதிய வீரர்கள் சேர்க்கையால் ரசிகர்கள் உற்சாகத்தில், கோப்பை கனவு மீண்டும் உயிர்ப்பெடுத்துள்ளது.
மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது ஒப்பந்தம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காவ்யா மாறனுக்கு லலித் மோடி ஆலோசனை வழங்க முன்வந்துள்ளார்
சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா மாலத்தீவில் குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவர் சட்டையில்லாமல் கடற்கரையில் ஓடும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
டி20 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் அணியை ஐசிசி தலைவர் ஜெய் ஷா பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் தனது நீண்ட நாள் தோழி வன்ஷிகாவை திருமணம் செய்து கொண்டார். உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் பல கிரிக்கெட் நட்சத்திரங்களும் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.