கம்பீரின் பதவிக்கு ஆபத்து: இலங்கைத் தொடர்தான் கடைசியா? - கடுமையான அதிருப்தியில் பிசிசிஐ!
இந்திய அணியில் அடுத்தடுத்து காயங்கள் - கம்பீர், கில் அதிருப்தி; மருத்துவக் குழு மாற்றம் பற்றிய பேச்சு!

இந்திய அணியில் அடுத்தடுத்து காயங்கள் - கம்பீர், கில் அதிருப்தி; மருத்துவக் குழு மாற்றம் பற்றிய பேச்சு!

இந்திய கிரிக்கெட் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வரும் நிலையில், கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மருத்துவக் குழுவின் செயல்பாடு மீத...

சிஎஸ்கேவில் பயிற்சியாளர் குழுவில் பெரும் மாற்றம்.. ருதுராஜ் வந்ததும் அதிரடி முடிவு - ஹர்திக் பாண்டியா வதந்திக்கு முற்றுப்புள்ளி

சிஎஸ்கேவில் பயிற்சியாளர் குழுவில் பெரும் மாற்றம்.. ருதுராஜ் வந்ததும் அதிரடி முடிவு - ஹர்திக் பாண்டியா வதந்திக்கு முற்றுப்புள்ளி

2026 ஐபிஎல்லில் கடைசி இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2027 தொடருக்கான பெரும் மாற்றங்களைத் திட்டமிட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பற்றிய பரிமாற்றப் பேச்சு வதந்திகளையும் அந்த அணி நிர்வாகம் முற்றிலும...

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் செயல்பாடுகளை ஆகஸ்டில் ஆய்வு செய்யும் பிசிசிஐ

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் செயல்பாடுகளை ஆகஸ்டில் ஆய்வு செய்யும் பிசிசிஐ

இங்கிலாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களில் இந்திய அணியின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

கமிந்து மெண்டிஸின் அதிரடி சதத்தால் தம்புள்ளை சிக்ஸர்ஸை வீழ்த்திய கொழும்பு கேப்ஸ் – தொடர்ச்சியான 3ஆவது வெற்றி

கமிந்து மெண்டிஸின் அதிரடி சதத்தால் தம்புள்ளை சிக்ஸர்ஸை வீழ்த்திய கொழும்பு கேப்ஸ் – தொடர்ச்சியான 3ஆவது வெற்றி

லங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் கமிந்து மெண்டிஸின் 88 ஓட்ட அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் கொழும்பு கேப்ஸ் அணி தம்புள்ளை சிக்ஸர்ஸை 21 ஓட்டங்களால் வீழ்த்தியது.

வைபவ் சூர்யவன்ஷி மாஸ்: சச்சினின் 37 ஆண்டு சாதனை தகர்ப்பு! 15 வயதில் உலக கிரிக்கெட்டில் புதிய வரலாறு

வைபவ் சூர்யவன்ஷி மாஸ்: சச்சினின் 37 ஆண்டு சாதனை தகர்ப்பு! 15 வயதில் உலக கிரிக்கெட்டில் புதிய வரலாறு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் 15 வயதில் அரை சதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி புதிய உலக சாதனை படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 37 ஆண்டு கால சாதனையை முறியடித்த இந்திய இளம் வீரரின் சாதனைகள் இதோ.

ஐசிசி ஒருநாள் தரவரிசை வெளியீடு: முதலிடத்தை நெருங்கும் சுப்மன் கில்.. டாப் 5-ல் ரோகித், கோலி

ஐசிசி ஒருநாள் தரவரிசை வெளியீடு: முதலிடத்தை நெருங்கும் சுப்மன் கில்.. டாப் 5-ல் ரோகித், கோலி

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு வெளியான ஐசிசி தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தை நெருங்கியுள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி டாப் 5-ல் நீடிக்க, கே.எல். ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் சரிவைச் சந்தித்துள்ளனர்.

2027 ஒருநாள் உலகக் கோப்பை: அபினவ் முகுந்த் தேர்வு செய்த இந்திய அணி - ரோஹித், கோலி இடம்; ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை

2027 ஒருநாள் உலகக் கோப்பை: அபினவ் முகுந்த் தேர்வு செய்த இந்திய அணி - ரோஹித், கோலி இடம்; ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை.

விராட் கோலி, ரோகித் சர்மா மீண்டும் எப்போது களமிறங்குவார்கள்? இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடர் விவரம்

விராட் கோலி, ரோகித் சர்மா மீண்டும் எப்போது களமிறங்குவார்கள்? இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடர் விவரம்

இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மீண்டும் எப்போது விளையாடுவார்கள்? இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடரின் முழு விவரம்.

இந்தியாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இந்தியாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஜாம்பவான் சச்சின் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட்: லார்ட்ஸில் இங்கிலாந்து வீரர் புதிய வரலாறு!

ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஜாம்பவான் சச்சின் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட்: லார்ட்ஸில் இங்கிலாந்து வீரர் புதிய வரலாறு!

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் அரைசதம் அடித்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 6 முறை 50+ ரன்கள் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து சச்சினை முந்தினார்.

ரோகித் சர்மா ஓய்வு பெறுகிறாரா? 2027 உலகக் கோப்பை திட்டத்தில் இடமில்லை என்ற தகவலால் பரபரப்பு

ரோகித் சர்மா ஓய்வு பெறுகிறாரா? 2027 உலகக் கோப்பை திட்டத்தில் இடமில்லை என்ற தகவலால் பரபரப்பு

2027 ஒருநாள் உலகக் கோப்பை திட்டத்தில் ரோகித் சர்மாவுக்கு இடமில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்குப் பிறகு அவர் ஓய்வு பெறலாம் என்ற தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பொறுப்பு? பிளெமிங் விலகிய பின் ஆலோசகர் பதவிக்கு வாய்ப்பு என தகவல்

சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பொறுப்பு? பிளெமிங் விலகிய பின் ஆலோசகர் பதவிக்கு வாய்ப்பு என தகவல்

சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, எம்.எஸ். தோனிக்கு அணியின் ஆலோசகர் பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதிலும் தோனி முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.

2027 உலகக்கோப்பையில் புதிய மாற்றம்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் அதிகரிக்க வாய்ப்பு

2027 உலகக்கோப்பையில் புதிய மாற்றம்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் அதிகரிக்க வாய்ப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் ஆண்களுக்கான உலகக்கோப்பை தொடரின் கட்டமைப்பில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

300 ஒருநாள் இன்னிங்ஸ் மைல்கல்: சச்சின், டிராவிட் வரிசையில் இடம்பிடித்த விராட் கோலி

300 ஒருநாள் இன்னிங்ஸ் மைல்கல்: சச்சின், டிராவிட் வரிசையில் இடம்பிடித்த விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி, 300 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடிய 5-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சச்சின், டிராவிட், கங்குலி, அசாருதீன் ஆகியோரின் வரிசையில் கோலி இணைந்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ எச்சரிக்கை? ‘ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு அடிக்க வேண்டாம்’ என அறிவுரை

வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ எச்சரிக்கை? ‘ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு அடிக்க வேண்டாம்’ என அறிவுரை

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு, இளம் வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா தங்களது அதிரடி பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என பிசிசிஐ தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டதாக ...