கிரிக்கெட்

வருவேனானே தெரியாது.. தோனியின் கடைசி சீசன் இதுதான்? அவரே கொடுத்த அப்டேட்!

சிஎஸ்கே அணிக்காக நீங்கள் அடுத்த சீசனிலும் விளையாட முடிவு செய்துவிட்டதை போல் ரசிகர்களின் இந்த வரவேற்பை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்.

பிளே ஆப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே... முதல் அணியாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. 

17 பேர் கொண்ட இந்திய அணி இதுதான்... விதிமுறையை மீறிய வீரர் அதிரடி நீக்கம்!

ஐபிஎல் முடிந்தப் பிறகு, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

பிளே ஆப் போகும் நான்கு அணிகள் இவைதான்... மும்பைக்கு ஆப்பு.. ஏற்பட்டுள்ள ட்விஸ்ட்!

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் தொடர்பில் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

டெஸ்ட் தொடரில் இருந்து தானாகவே விலகும் ரோஹித் சர்மா: புது கேப்டன் யார் தெரியுமா?

நடப்பு ஐபிஎல் சீசன் மே 25ஆம் தேதி நறைவுபெற உள்ளது. இத்தொடர் முடிந்தப் பிறகு இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து செல்ல உள்ளது. 

ஐபிஎல் தொடரில் மும்பை அணி படைத்த மாபெரும் சாதனை.. யாரும் எதிர்பாராத சாதனை!

மும்பை இந்தியன்ஸ், அடுத்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, தற்போது அதிரடியாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது

விராட் கோலி படைத்த இரண்டு மெகா சாதனை... டேவிட் வார்னரின் நீண்டகால சாதனை முறியடிப்பு

ஒரே ஐபிஎல் தொடரில் அதிக முறை 400 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற தனது சாதனையை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளார்.

சென்னை அணியின் தோல்வியால் நொறுங்கிய ஸ்ருதிஹாசன்.. சேப்பாக்கத்தில் நடிகை கண்ணீர்!

நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை 2 ல் மட்டுமே வென்றுள்ளதுடன், 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ளது.

மினி ஏலத்திற்கு முன்னதாக அணியைவிட்டு 5 வீரர்களை வெளியேற்றும் சிஎஸ்கே! யார் தெரியுமா?

நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்ற நிலையில், மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி சில வீரரகளை நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அணியின் கேப்டன் தோனி படைத்த இன்னொரு சரித்திரம்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியிலும் இன்னொரு சாதனை படைத்துள்ளார். 

மீண்டும் BCCI ஒப்பந்தப் பட்டியலில் இடம்... ரவி சாஸ்திரி பாராட்டு!

ஷ்ரேயாஸ் அய்யரின் டெக்னிக்கில் மாற்றங்கள் ஏற்பட்டதால் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுகிறார் என ரவி சாஸ்திரி கூறினார்.

பாகிஸ்தானுடன் விளையாட முடியாது... ஒன்றாக மேட்ச் வைக்காதீர்கள்! ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

அரைசதம் விளாசி... கிறிஸ் கெய்லை முந்திய கோலி.. மாபெரும் சாதனை!

உள்ளூர், இந்தியா மற்றும் ஐபிஎல் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் அவர் 111 முறை 50துக்கும் அதிக ரன்கள் அடித்துள்ளதுடன், டி20 கிரிக்கெட்டில் 50துக்கும் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இரண்டு பிரம்மாண்ட சாதனைகளை படைத்த ரோகித் சர்மா... கோலிக்கு அப்புறமா ஹிட்மேன்தான்!

டி20 போட்டிகளில் 12,000 ரன்களைக் கடந்து, விராட் கோலியுடன் இணைந்து மைல்கல் சாதனையை ரோகித் சர்மா பதிவு செய்து உள்ளார்.

சிஎஸ்கேவால் பிளே ஆஃப் செல்ல முடியுமா?  எந்த அணி வென்றால் நல்லது?

நடப்பு ஐபிஎல் சீசன் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி உள்ள நிலையில், புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது இடத்தில் இருக்கிறது.

IPL 2025: சொந்த மண்ணில் அதிரடி... அரைசதம் விளாசி ரசிகர்களை மிரளவைத்த விராட் கோலி!

நடப்பு ஐபில் சீசனில் ஆர் சி பி அணி தங்களுடைய சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளதுடன், விராட் கோலி மீண்டும் ஒரு அரை சதம் அடித்து 160க்கு மேல் ஸ்டிரைக் ரைட்டை வைத்து ரசிகர்களை மிரள செய்துள்ளார்.