ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் நமீபியாவை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்நிலையில் அணியின் முக்கிய வீரர்களின் உடற்தகுதி குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தற்போது அணியுடன் இணைந்துள்ளார். அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் கூடுதல் வலு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹசரங்க இல்லாத நிலையில், சுழற்பந்து வீச்சின் முக்கிய பொறுப்பு மகேஷ் தீக்ஷன மீது விழுந்துள்ளது. ஹசரங்கவின் இடத்தை மாற்று வீரர்கள் நிரப்புவார்களா என்பது அடுத்த போட்டிகளில் தெரிய வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் கொண்ட தொடக்க பார்ட்னர்ஷிப் அமைத்த அணியாக நியூசிலாந்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 2025–26 ஆம் ஆண்டிற்கான இந்திய வீரர்களின் வருடாந்திர மத்திய ஒப்பந்தப் பட்டியலை இன்று, பிப்ரவரி 9, 2026 அன்று வெளியிட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை போட்டியில், ஐக்கிய அரபு அமீரக அணி நியூசிலாந்தை எதிர்கொள்ள இருந்த நிலையில், இந்த திடீர் நடவடிக்கை அணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்று, இதற்கு முன் தென்னாப்பிரிக்கா வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளது.
ஐசிசி யு-19 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது, கிரிக்கெட் வரலாற்றில் அரிதாக நிகழும் வினோத சம்பவம் ஒன்று நடந்தது.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர் சாகிப்சாதா ஃபர்ஹானை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பதிலளித்து, இரு அணிகளுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிப்பதாக தெரிவித்தது.
இந்த முக்கியமான ஜோதிட நிகழ்வு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சேர்க்கையின் தாக்கம் மார்ச் மாத நடுப்பகுதி வரை தொடரும் என ஜோதிடர்கள் நம்புகின்றனர்.
ஒருவேளை உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவானால், அப்போதும் பாகிஸ்தான் விளையாடாமல் விலகுமா என்ற கேள்வியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் Kevin Pietersen எழுப்பியுள்ளார்.