தற்போதைய கட்டத்தில் சாதனைகள் அல்லது தனிப்பட்ட மைல்கற்கள் குறித்து நான் சிந்திப்பதே இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதாகும் என்ற குற்றச்சாட்டு தற்போது வலுத்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஓய்வில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இடத்திற்கு ஆயுஷ் பதோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதற்கு விட்டமின் மாத்திரைகளைக் காட்டிலும், சத்தான மற்றும் இயற்கையான உணவுகளே சிறந்ததாகும்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, ஜனவரி 11 அன்று வதோதராவில் உள்ள கோடாம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா, திடீரென ஏற்பட்ட டெஸ்டிகுலர் டார்ஷன் (Testicular Torsion) என்ற மருத்துவ அவசர நிலை காரணமாக உடனடி அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதன் காரணமாக, ஜனவரி 21 முதல் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் முதல் மூன்று டி20 பன்னாட்டுத் தொடர் ஆட்டங்களில் (ஜனவரி 21, 25 மற...
முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன் கிரேம் ஸ்மித், வரவிருக்கும் 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்த வேண்டும் எனத் தெளிவாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பை நெருங்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) தனது பயிற்சியாளர் குழுவை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நியமனத்தை அறிவித்துள்ளது.
சண்டிகர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், அவர் 6-வது வரிசையில் களமிறங்கி, வெறும் 31 பந்துகளில் 75 ரன்களை விரைவாகக் குவித்தார்.
இந்திய கிரிக்கெட் உலகத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்போகிறது. முன்னாள் தேசிய அணி வீரர் ஷிகர் தவான், தனது நீண்ட கால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனை, 2026 பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரம் திருமணம் செய்ய உள்ளார்.
ஜார்க்கண்டுக்கு எதிராக 147, கேரளாவிற்கு எதிராக 124, புதுச்சேரிக்கு எதிராக 113, திரிபுராவிற்கு எதிராக 108 ரன்கள் என நான்கு சதங்களை அடித்து தனது ஆட்டத்தை படிக்கல் உச்சத்திற்கு கொண்டு சென்றார்.
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்க விருக்கும் நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அதிர்ச்சி முடிவை அறிவித்துள்ளது.