ND vs PAK: வெற்றியை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன் – இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்
கொழும்பில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
நிசாங்கா சதம் கடந்து அசத்த, அவருக்கு ரத்னயகே சிறப்பான ஆதரவு அளித்தார். இறுதியில் இலங்கை அணி 18 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது.
கொழும்பில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
முதல் ஓவரிலேயே அகீல் ஹொசைன் விக்கெட் வீழ்த்தியதால் நேபாளம் தடுமாறியது. பின்னர் மேத்யூ ஃபோர்டு துல்லியமான பந்துவீச்சால் அழுத்தத்தை அதிகரித்தார். பவர் பிளே முடிவில் நேபாளம் 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் மட்டுமே எடுத்தது.
2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா–பாகிஸ்தான் மோதல் தொடங்கியுள்ள நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் முதலில் ரன்கள் குவிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா–பாகிஸ்தான் மோதல் கொழும்பில் தொடங்கியுள்ளது. இந்த முக்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, மழை காரணமாக பாதிக்கப்படுமா என்பதே தற்போது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
இம்மாதம் 15ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை குரூப் சுற்றுப் போட்டியில் இந்திய அணிக்கு பாகிஸ்தானின் ஸ்பின் பந்து வீச்சு முக்கிய சவாலாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் நமீபியாவை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்நிலையில் அணியின் முக்கிய வீரர்களின் உடற்தகுதி குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தற்போது அணியுடன் இணைந்துள்ளார். அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் கூடுதல் வலு கிடைக்கும் என எதிர்பார்க்க...
ஹசரங்க இல்லாத நிலையில், சுழற்பந்து வீச்சின் முக்கிய பொறுப்பு மகேஷ் தீக்ஷன மீது விழுந்துள்ளது. ஹசரங்கவின் இடத்தை மாற்று வீரர்கள் நிரப்புவார்களா என்பது அடுத்த போட்டிகளில் தெரிய வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் கொண்ட தொடக்க பார்ட்னர்ஷிப் அமைத்த அணியாக நியூசிலாந்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 2025–26 ஆம் ஆண்டிற்கான இந்திய வீரர்களின் வருடாந்திர மத்திய ஒப்பந்தப் பட்டியலை இன்று, பிப்ரவரி 9, 2026 அன்று வெளியிட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை போட்டியில், ஐக்கிய அரபு அமீரக அணி நியூசிலாந்தை எதிர்கொள்ள இருந்த நிலையில், இந்த திடீர் நடவடிக்கை அணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்று, இதற்கு முன் தென்னாப்பிரிக்கா வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளது.
ஐசிசி யு-19 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது, கிரிக்கெட் வரலாற்றில் அரிதாக நிகழும் வினோத சம்பவம் ஒன்று நடந்தது.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர் சாகிப்சாதா ஃபர்ஹானை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.