இந்த அணியே வரும் நியூசிலாந்து டி20 தொடரிலும் களமிறங்க உள்ளது. இதனால், ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் இந்த தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2023 இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பிளேயிங் லிஸ்டில் இடம்பெறாத காரணத்தால், “மன அழுத்தம்” என்ற காரணத்தை முன்னிட்டு இஷான் கிஷன் தனிப்பட்ட முறையில் நாடு திரும்பினார்.
இலங்கை மகளிர் அணி கேப்டன் சமரி அத்தப்பத்து, இந்த தொடருக்காக தங்கள் அணி நன்றாக தயாராகியுள்ளதாக கூறினார். கடந்த இரண்டு நாட்களாக வானிலை காரணமாக சில சிக்கல்கள் இருந்தாலும், தற்போது நிலைமை சீராகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 18 டி20 போட்டிகளில் ஒரு அரைசதத்தைக்கூட அடிக்க முடியாமல் திணறினார். அதே நேரத்தில், சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் மூன்று சதங்கள் அடித்து தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தனது 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. இதில் ஹர்திக் பாண்ட்யா 26 பந்துகளில் 63 ரன்கள் அடித்து சிறப்பாக சாதித்தார்.
ஷுப்மன் கில்லின் இயல்பான ஆட்டம் – பவர் பிளேவில் நிதானமாக இருந்து, பின்னர் அதிரடியாக ரன்களை குவிப்பது. ஆனால், சமீப காலமாக இந்த நிதானத்தை விட்டுவிட்டு, முதல் ஓவரிலேயே அதிரடி பந்துகளை ஆட முயன்று வருகிறார்.
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ICC T20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி, வரும் டிசம்பர் 20, 2025 (சனிக்கிழமை) அன்று அறிவிக்கப்பட உள்ளது.
இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் தவித்து வரும் இஷான் கிஷன், சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அசத்தலான சாதனை படைத்தார்.
மாலை 6:30 மணிக்கு நடக்க இருந்த இந்தப் போட்டிக்கான டாஸ் கூட போடப்படவில்லை. போட்டி நடத்தக்கூடிய நிலை இல்லை என்பதை உறுதிப்படுத்த, நடுவர்கள் 6:30 மணியிலிருந்து 9:00 வரை பலமுறை மைதானத்தை ஆய்வு செய்தனர்.
அபிஷேக் சர்மா, மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெறும்போது ஆரம்ப பவர் பிளேயில் சில விக்கெட்டுகளை எடுத்தால் போட்டியை முடிக்க முடியும் என்பதையும், அந்த வெற்றி ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததையும் தெரிவித்தார்.
அணிகளின் கையில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதால், இன்று நடக்கும் ஏலம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
விருதைப் பெற்ற பின்னர் பேசிய அர்ஷ்தீப் சிங், இந்த விருதை மைதானத்திற்கு வந்திருந்த தனது சகோதரியின் மகளான 10 மாதக் குழந்தைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தது ரசிகர்களை நெகிழ வைத்தது.