கிரிக்கெட்

சோதனை முடிந்தால் தான் டி20 தொடரில் விளையாட முடியும் – சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள நிலை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சுப்மன் கில் பங்கேற்பதற்கு முழு உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விராட் கோலி 100 சதங்களை கண்டிப்பாக அடிப்பார்! – ஆகாஷ் சோப்ரா உறுதியான நம்பிக்கை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடித்த விராட் கோலியின் சாதனையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உற்சாகத்துடன் பாராட்டியுள்ளார்.

ஜடேஜா-வாஷிங்டன் சுந்தர் செய்த சொதப்பல்... இந்திய அணியின் தோல்விக்கான காரணம் இதுதான்?

39-வது ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து, 400 ரன்களை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 11 ஓவர்களில் வெறும் 74 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன.

விராட் கோலி 15 ஆண்டுகளுக்குப் பின் விஜய் ஹசாரே கோப்பையில் கம்பேக் – தேர்வுக் குழுவின் கோரிக்கையை ஏற்ற கிங்!

இந்திய தேசிய அணியில் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும், 2027 உலகக் கோப்பைக்கு தேர்வு குழுவின் தகுதித் தேவைகளை கடுமையாக எதிர்த்து வந்தனர். 

வெற்றி பெற்றபின் இது என்ன பேச்சு? ரோஹித்–கம்பீர் உரையாடல் வைரல்: டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பின் டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 பந்தில் 50, 16 சிக்ஸர்களுடன் 148 ரன்கள்! யுவராஜ் சாதனையை சமன் செய்து புதிய சாதனை படைத்த அபிஷேக் சர்மா

சயீத் முஸ்தாக் அலி கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடரின் எலைட் குரூப் சி பிரிவில், நவம்பர் 30, 2025 அன்று ஹைதராபாத்தில் பெங்கால் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கேப்டன்ஷி ரெக்கார்டு எப்படி? – கில்லுக்கு பதில் ராகுல் சரியான தேர்வா?

சுப்மன் கில்லின் காயத்தை அடுத்து தென்னாப்பிரிக்கா தொடரில் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுலின் கேப்டன்ஷி ரெக்கார்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புள்ளிவிவரங்கள் மற்றும் கடந்த சாதனைகள்.

தென்னாப்பிரிக்கா ODI தொடர்: வரலாற்று சாதனை படைக்கவுள்ள ரோஹித்-கோலி ஜோடி

வரும் 2025 நவம்பர் 30 முதல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது. தொடர் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.

தோல்வியை ஒப்புக்கொண்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்; கம்பீர் மீது விமர்சனம்

தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தோல்விக்குப் பொறுப்பேற்காத அணுகுமுறையால் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். வீரர்களின் ஆட்டத்தை மட்டுமே குறை கூறியிருப்பது ரசிகர்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது.

“கம்பீர் மாற்றி மாற்றி பேசுகிறார்” — தென்னாப்பிரிக்கா தோல்விக்குப் பிறகு தமிழக முன்னாள் வீரர் ரமேஷ் கடும் விமர்சனம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-2 என இந்திய அணி உறுதியான தோல்வி கண்டதைத் தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை நோக்கி விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

ஆஷஸ் 2025: “பத்தாயிரம் ரன்கள் அடித்தவர் இப்படிச் செயல்படுவாரா?” – ஜோ ரூட்டை விமர்சித்த வார்னர்

ஆஷஸ் 2025 தொடரின் முதல் டெஸ்ட் பெர்த்தில் இரண்டு நாட்களிலேயே முடிந்தது. 205 ரன்களை இலக்காகக் கொண்ட ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1–0 முன்னிலை பெற்றது.

எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் ஆடிய ஹெட்... தடுக்க முடியவில்லை – பாராட்டிய ஸ்டோக்ஸ்

ஆஷஸ் 2025 டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், 205 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா அணி எளிதாக தாண்டி வெற்றியைப் பதிவு செய்தது.