முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தால் 445 ரன்கள் குவித்தது.
இந்திய அணி 252 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 27 ரன்களில் இருந்த ஆகாஷ் தீப் கூடுதலாக நான்கு ரன்கள் சேர்த்து ஆட்டம் இருந்தார்.
இரண்டாவது போட்டியின் போது கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினாலும், அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
இந்திய அணி 5 விக்கெட்கள் இழந்த நிலையில் ஆடியது. ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ராகுல் அரைசதம் அடித்து 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் என்று எடுத்தது. இந்த சூழலில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும், மிட்சல் ஸ்டார்க் 7 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், 3வது நாளிலும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்து உள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல் 6 ஓவர்கள் வரை பந்து ஸ்விங் ஆகும் என நினைத்து பும்ரா மற்றும் பிற வேகப் பந்துவீச்சாளர்கள் அதற்கு ஏற்ப பந்து வீசிய நிலையில் இந்திய அணியின் திட்டம் தோல்வி அடைந்தது.
வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பயிற்சியில் ஈடுபடவில்லை. பணிச்சுமையை கருத்தில் கொண்டு பும்ராவிற்கு பயிற்சியாளர்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.