Tag: ரவிச்சந்திரன் அஸ்வின்

சிஎஸ்கே தொடர்பில் அஸ்வின் எடுத்த முக்கிய முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்தியா அணியில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

அஸ்வினுக்கு மட்டுமல்ல தமிழக வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.. உண்மையை போட்டு உடைத்த முன்னாள் வீரர்!

ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும், ஆரம்பம் முதலே கடுமையாக போராடி, 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, இந்திய டெஸ்ட் அணியில், நிரந்த இடத்தை பிடித்தார்.

அஸ்வினுக்கு வாக்குறுதியளிக்க மறுத்த ரோஹித்: திடீர் ஓய்வுக்கு இதுதான் காரணம்!

ரோஹித் சர்மா ஒரு உத்திரவாதத்தை கொடுக்க மறுத்ததால்தான், அஸ்வின் திடீரென்று ஓய்வினை அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புஜாரா, ரஹானே ஓய்வு?.. உளறி கொட்டிய ரோகித் சர்மா

இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ரோகித். 

சொதப்பிய அஸ்வின்... இதுவரை இப்படி நடந்ததே இல்லை...! முதல் முறையாக நடந்த சம்பவம்!

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. 

அஸ்வின் செய்த மாபெரும் சாதனை... ஜாம்பவான் ரெக்கார்ட் தகர்ப்பு

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மிகவும் முக்கிய பங்காற்றியவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இன்னும் 10  போட்டிகள் மட்டுமே... பிசிசிஐ மற்றும் கம்பீர் தீர்மானம், விரைவில் அஸ்வின் ஓய்வு?

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 38 வயது ஆகிற நிலையில் அவர் ஓய்வு பெறும் காலமும் நெருங்கி விட்டது. 

தோனி, ரோஹித் மற்றும் விராட் கோலி இப்படிப்பட்டவர்கள்... அஸ்வின் ஓபன் டாக்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக விளங்கியவர்களாக மஹேந்திர சிங் தோனி, ரோஹித் ஷர்மா, மற்றும் விராட் கோலி இருக்கின்றனர். இந்த மூன்று பேரும் அவர்களின் தனித்துவமான தலைமைத்துவ முறை மூலம் அணியை முன்னேற்றியவர்களாக கருதப்படுகின்றனர்.

அறையில் தனியா அமர்ந்து அழுத அஸ்வின்... ரோகித் செஞ்ச மறக்க முடியாத காரியம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500ஆவது விக்கெட்டை கைப்பற்றி 

100வது டெஸ்டில் சாதித்த தமிழக வீரர்... 92 வருட வரலாற்றை மாற்றி எழுதிய அஸ்வின்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 

இங்கிலாந்துடனான கடைசி டெஸ்டின் வெற்றி இந்திய அணிக்கு  முக்கியம்... ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என கைப்பற்றி உள்ளது.

நாங்க எதையுமே மாத்திக்க மாட்டோம்... இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயார்... இங்கிலாந்து வீரர் அதிரடி அறிவிப்பு!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

அஸ்வின்தான் இந்திய அணிக்கு கேப்டனாக வேண்டியவர்.. கவாஸ்கரால் வெடித்த சர்ச்சை!

இந்திய டெஸ்ட் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தான் கேப்டனாகி இருக்க வேண்டியவர் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.

போட்டியின் இடையில் விலகிய அஷ்வின்.. மாற்று வீரருக்கு அனுமதி இருக்கா?.. இந்திய அணிக்கு தொடரும் சோதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருகின்றது.

அஸ்வின் விலகளுக்கு இதுதான் காரணம்... பிசிசிஐயின் ரகசியத்தை லீக் செய்த ராஜீவ் சுக்லா! 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.

3ஆவது டெஸ்டில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிற நிலையில், முதலில் ஆடிய இந்திய அணி 445 ரன்களை குவித்தது.