யாழில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 27 வயது இளைஞன் கைது
14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இலங்கையின் 7 மாவட்டங்களில் 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வி...
14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தனது 14 வயது மகளை மதுபோதையில் வைத்து பாலியல் துர்நடத்திய தந்தைக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் நட்டஈடு வழங்கி அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 30-ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மாநாட்டை நடத்துகிறது.
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நிலைமையை சீராக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இலங்கையின் கண்டி, கேகாலை, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) மூலம் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 446 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 429ஆம் இலக்க எலும்புக்கூடு கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்...
இலங்கையின் வனத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயகபுர புகதியில், மலர்கள் சேகரிப்பதற்காக தெப்பத்தில் (படகு) சென்றுகொண்டிருந்த 5 மாணவர்களில் 4 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹேக்கிங் வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சு அதிகாரி ரங்கா ராஜபக்ஷ, குளியாப்பிட்டிய வீட்டுத் தோட்டத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
திருகோணமலை பகுதியில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.